Monday, January 11, 2021

How to pray ?!

 *எப்படி ஜெபிக்க வேண்டும்...? →*


1) பலத்த சத்தத்தோடு 

- எபி 5:7

2) கண்ணீரோடு 

- எபி 5:7

3) ஸ்தோத்திரத்துடன் 

- பிலிப் 4:6

4) உபவாசத்துடன் 

- அப் 13:3

5) பரிசுத்த ஆவிக்குள் 

- எபேசி 6:18

6) பொருத்தனைகளை செலுத்தி 

- சங் 50:14

7) இருதயத்தை ஊற்றி 

- 1 சாமு 1:15

8) உறுதியாய் 

- ரோம 12:12

9) வெகு நேரம் 

- 1 சாமு 1:12

10) ஊக்கத்தோடு 

- லூக் 22:44

11) வியாகுலப்பட்டு 

- லூக் 22:44

12) விழித்திருந்து 

- மத் 26:41

13) தாழ்மையுடன் 

- 2 நாளா 7:14

14) இயேசுவின் நாமத்தில் 

- யோவா 16:24

15) இடைவிடாமல் 

- 1 தெச 5:17

16) விசுவாசத்துடன் 

- மாற் 11:24

17) சுருக்கமான வார்த்தைகளால் 

- மத் 6:7

18) சோர்ந்து போகாமல் 

- லூக் 18:1

19) ஒரே இருதயத்துடன் 

- அப்போ 4:32

20) முழங்கால்படியிட்டு 

- அப்போ 20:36

21) நின்று கொண்டு 

- மாற் 11:25

22) உட்கார்ந்து 

- 2 சாமு 7:18

23) கைகளை உயர்த்தி 

- 1 தீமோத் 2:8

24) கண்களை வானத்துக்கு ஏறெடுத்து 

- யோவா 17:1

25) மார்பில் அடித்து 

- லூக் 18:13

26) வானத்தை நோக்கி அபயமிட்டு 

- 2 நாளா 32:20

27) முகங்குப்புற விழுந்து 

- மத் 26:39

28) ஒன்றுக்கும் கவலைப்படாமல் 

- பிலிப் 4:6

29) தேவ சித்தத்துக்கு ஒப்புக்கொடுத்து 

- 1 யோவா 5:14.


 *ஜெபமும், நமது தேவனும்...*


1) ஜெபத்தை கேட்கிறவர் 

- சங் 65:2

2) ஜெபத்தை தள்ளாதவர் 

- சங் 66:20

3) ஜெபத்தை அலட்சியம் பண்ணாதவர் 

- சங் 102:16

4) ஜெபத்தை ஏற்றுக் கொள்பவர் 

- சங் 6:9

5) ஜெபத்தைக் கேட்டு நியாயஞ் செய்கிறவர் 

- லூக் 18:7

6) நாம் ஜெபிப்பதை தனது கண்களால் காண்கிறவர் 

- 2 நாளா 7:15.


 *ஜெப நேரங்கள்... →*


1) இடைவிடாமல் 

- கொலோ 4:2

2) எப்பொழுதும் 

- லூக் 21:36

3) தினமும் 3 வேளை 

- தானி 6:10

4) இரவும் பகலும் 

- லூக் 2:37

5) அதிகாலை (இருட்டோடு) 

- மாற்கு 1:35

6) சாயங்காலம் 

- மத் 14:23

7) அந்தி, சந்தி, மத்தியான வேளை 

- சங் 55:17

8) நடு ராத்திரி 

- அப் 16:25.


 *ஜெபத்தில் பலவித நிலைகள்... →*


1) நீண்ட ஜெபம் 

- லூக் 20:47

2) தனிமையாக 

- மத் 14:23

3) சபையாக சேர்ந்து 

- அப்போஸ் 12:5,12

4) உபவாசித்து 

- அப்போஸ் 13:3

5) புருஷர்களும், மனைவிகளும், பிள்ளைகளும் சேர்ந்து 

- அப்போஸ்

6) அழுது ஜெபிக்கலாம் 

- ஓசியா 12:4

7) சத்தமாக 

- அப்போஸ் 4:24

8) சத்தம் கேட்காமல் உதடுகள் மாத்திரம் அசைத்து 

-1 சாமு 1:13

9) தியானித்து 

- சங் 39:3

10) சுருக்கமாக 

- மத் 6:7.


 *ஏன் ஜெபிக்க வேண்டும்...?*


1) சோதனை வராமல் இருக்க 

- மாற் 14:38


2) கலகம் இல்லாமல் அமைதல் உள்ள ஜீவியம் செய்ய 

- 1 தீமோத் 2:1,2


3) நமது சந்தோஷம் நிறைவாய் இருக்க 

- யோவா 16:24


4) நிந்தை நீங்க 

- 1 சாமு 1:10


5) இருதயத்தில் தேவ சமாதானம் இருக்க 

- பிலிப் 4:6,7


6) மனுஷ குமாரன் முன்னால் நிற்க (வருகையில் காணப்பட) 

- லூக் 21:36.


 *யாருடைய ஜெபம் கேட்கப்படுவதில்லை...? →*


1) அக்கிரம சிந்தை உள்ளோரின் ஜெபம் 

- சங் 66:18 


2) இச்சைகளை நிறைவேற்றும் ஜெபம் 

- யாக் 4:3 


3) மாயக்காரரின் ஜெபம் 

- யோபு 27:8,9


4) வேதத்தை கேளாதவர்களின் ஜெபம் 

- நீதி 28:9 


5) பாவிகளின் ஜெபம் 

- யோவா 9:31


6) துன்மார்க்கரின் ஜெபம் 

- சங் 109:2,7 


7) பெருமையுள்ளவர்களின் ஜெபம் 

- லூக் 18:12/ 

யோபு 35:12 


8) வீண் வார்த்தை உள்ள ஜெபம் 

- யோபு 35:13 


9) பகைமை குணமுள்ளோரின் ஜெபம் 

- சங் 18:40,41 


10) ஏழை கூக்குரலுக்கு தன் செவியை அடைத்துக் கொள்ளுகிறவன் ஜெபம் 

- நீதி 21:13


11) கர்த்தருக்கு விரோதமாக துரோகம் செய்கிறவர்களின் ஜெபம் 

- புலம் 3:42,44

 

12) தேவனுடைய பிரமாணங்களை மீறுகிறவர்களின் ஜெபம் 

- எரே 11:10,11 


13) சந்தேகப்படுகிறவர்களின் ஜெபம் (கிடைக்குமா - கிடைக்காதா)

- யாக் 1:6,7 


14) அவிசுவாசமுள்ள ஜெபம் 

- மாற் 9:23,24


15) அருவருப்புகளை செய்கிறவர்களின் ஜெபம் 

- எசேக் 8:15,18


16) பொல்லாத கிரியைகளைச் செய்கிறவர்களின் ஜெபம் 

- மீகா 3:14.


 *வேதாகமத்தில் பரிசுத்தவான்கள் ஜெபித்த இடங்கள்...*


1) தேவனுடைய ஆலயம் →  பவுல் 

- அப் 22:17


2) வீடு → கொர்நேலியு 

- அப் 10:30


3) மேல் வீட்டறை → பேதுரு - 

அப் 10:9


4) ஆற்றின் அருகே → பவுல் 

- அப் 16:13


5) வனாந்திரத்தில் → இயேசு 

- லூக் 5:16


6) கடற்கரை → பவுல் - 

- அப் 21:5


7) தோட்டத்தில் → இயேசு 

- மாற் 14:32


8) மீன் வயிற்றில் → யோனா 

- யோனா 2:7


9) மலையின் மேல் → இயேசு 

- மத் 14:23


10) ஆலயத்துக்கு வெளியில் → ஆயக்காரன் 

- லூக் 18:13


11) சிறைச்சாலையில் → பவுல், சீலா - 

- அப்போ 16:25


12) கடலின் மேல் → பேதுரு 

- மத் 14:30.


 *ஜெபத்தின் மூலம் நமக்கு கிடைக்கும் ஆசீர்வாதங்கள் →*


1) நிந்தை நீங்கும் 

- 1 சாமு 1-6


2) துக்க முகம் இல்லை 

- 1 சாமு 1-18


3) ஆத்துமாவில் பெலன் 

- சங் 138-3 / 

லூக் 22:42-43.


4) தைரியம் கிடைக்கும் 

- சங் 138-3


5) இருதயத்தில் தேவ சமாதானம் 

- பிலிப் 4:6-7


6) சிந்தனைகள் கிறிஸ்துவுக்குள்ளாக காத்துக் கொள்ளப்படும் 

- பிலிப் 4:6-7


7) எல்லா உபத்திரவத்தில் இருந்தும் விடுதலை 

- சங் 34-17


9) சத்துருக்கள் பின்னிட்டுத் திரும்புவார்கள் 

- சங் 56-9


10) கிருபை கிடைக்கும் 

- சங் 86-5


11) விசாலத்தில் வைப்பார் 

- சங் 118-5


12) கர்த்தர் சமீபம் 

- சங் 145-18


13) தேசத்துக்கு ஷேமம் 

- 2 நாளா 7-14


14) நன்மையானவைகள் கிடைக்கும் 

- மத் 7-11


15) மிகுந்த ஜலப்பிரவாகமும் (சோதனை) அணுகாது 

- சங் 32-6, 

மத்தேயு 26-41


16) சிங்கங்கள் (பிசாசு) வாய் அடைக்கப்படும் 

- தானி 6-10,22


17) வருகையில் காணப்படுவோம் 

- லூக் 21-36.

No comments:

Post a Comment

Current Post

எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்!

 எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்! உங்க அமைதியை குலைக்காத/கெடுக்காத எண்ணங்களை மட்டும் தேர்ந்தெடுங்கள்...! ...