விழுப்புரம் மாவட்டத்தின் வரலாறு, முன்னர் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தின் ஒருபகுதியாக இருந்ததில் தொடங்கி, 1993 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 அன்று தனி மாவட்டமாக உருவானதுடன் தொடங்குகிறது. இங்குள்ள செஞ்சிக் கோட்டை போன்ற வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் சோழர்கள் காலத்திலிருந்தே இந்த பகுதியின் முக்கியத்துவத்தை காட்டுகின்றன.
ஆரம்பகால வரலாறு: விழுப்புரம் பகுதியின் வரலாறு சோழர்கள் காலத்திலிருந்து தொடங்குகிறது.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம்
மாவட்ட உருவாக்கம்: விழுப்புரம், 1993 ஆம் ஆண்டில் தென்னாற்காடு மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது
இது 1993 மாவட்டமாக பிரிக்கப்பட்டாலும் 100 ஆண்டுகளுக்கு முன்பே அதாவது 1919 அநேக தொழில் பட்டறைகள் பள்ளிக்கூடங்கள் நிறைந்த மாவட்டமாக குறிப்பாக விவசாயத்தில் முதன்மையான ஒரு மாவட்டமாக இருந்தது
அநேக கோயில்கள் மசூதிகள் வீரமாமுனிவர் கட்டிய வரலாற்று சிறப்புமிக்க தேவ ஆலயங்கள் என பல இடங்கள் இதன் சிறப்பை கூறுகிறது
வந்தவரை விழாது காக்கும்
விழுப்புரத்தினால் நன்மை பெற்றவன் என் முத்தரையர் அநேகர் நன்மை பெற்றார்கள்
எனவே இன்று விழுப்புரத்தில் நினைவுகூறுவோம்
Written by : J. Jino Curtis Joseph
No comments:
Post a Comment