Tuesday, February 23, 2021

What we have to leave in this lent ?!

 *இந்த உபவாச நாட்களில் எதை விட வேண்டும்? இறைச்சியையா? இனிப்பையா? ருசியுள்ள உணவையா?* 


1. *முறுமுறுப்பையும் குறைசொல்லுதலையும் விட்டுவிட்டு நன்றி உணர்வை வெளிப்படுத்துங்கள்* .

பிலி 2:14,15

2 தெச 5:18


2. *கசப்பை விட்டுவிட்டு மன்னிப்புக்கு நேராய்த் திரும்புங்கள்* 

எபே 4:31

எபே 4:32


3. *கவலையை விட்டுவிட்டு தேவன்மேல் நம்பிக்கை வையுங்கள்* 

மத் 6:25

மத் 6:33


4. *சோர்வை விட்டுவிட்டு நம்பிக்கையால் நிறைந்திருங்கள்* 

உபா 31:8

ஏசாயா 40:31


5. *வெறுப்பை விட்டுவிடு தீமைக்கு நன்மை செய்யுங்கள்* 

1 யோவான் 2:9

லூக்கா 6:27


6. *கோபத்தை விட்டுவிட்டு பொறுமையைத் தரித்துக்கொள்ளுங்கள்* 

மத் 5:22

நீதி 15:18


7. *புறங்கூறுதலை விட்டுவிடு உங்கள் நாவைக் கட்டுப்படுத்துங்கள்* 

சங் 34:13

நீதி 21:23.

No comments:

Post a Comment

Current Post

எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்!

 எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்! உங்க அமைதியை குலைக்காத/கெடுக்காத எண்ணங்களை மட்டும் தேர்ந்தெடுங்கள்...! ...