*பெலன் (ஆவிக்குரிய பெலன்) எவைகள் முலம் →*
1) கர்த்தரை துதிப்பதன் மூலம் - சங் 84:4-7
2) ஊக்கமான ஜெபத்தின் மூலம் - யாக் 5:16
3) விசுவாசத்தின் மூலம் - எபி 11:33,34
4) கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதினால் - நெகே 8:10
5) கர்த்தரை பாடுவதன் மூலம் - சங் 81:1
6) சோர்ந்து போகாமல் இருப்பதின் மூலம் - நீதி 24:10
7) சிலுவையை பற்றிய உபதேசம் மூலம் - 1 கொரி 1:18
8) பரிசுத்தம் மூலம் - யோபு 17:9
9) அமரிக்கை மூலம் - ஏசா 30:15
10) நம்பிக்கை மூலம் - ஏசா 30:15
11) கர்த்தருக்கு காத்திருப்பதன் மூலம் - ஏசா 40:31
12) வேத வசனம் நம்மில் நிலைத்திருப்பதின் மூலம் - 1 யோ 2:14
13) இரட்சிப்பினால் - சங் 140:7
14) பரிசுத்த ஆவியினால் - அப் 1:8
15) வசனத்தை கை கொள்ளுதல் மூலம் - சங் 19:1
16) கடின உபதேசம் மூலம் - எபி 5:12-14
17) ஞானத்தினால் - நீதி 24:5
18) கிருபையின் மூலம் - 2 தீமோ 2:1
19) வேத வசனம் மூலம் - எபேசி 6:10
20) சுவிசேஷம் - ரோ 1:16
21) நமது வழிகளை கர்த்தருக்கு முன்பாக நேராக்கும் போது - 2 நாளா 27:6
22) கர்த்தர் நமது பெலன் - சங் 18:1
No comments:
Post a Comment