*பொறாமையோ பொறாமை...*
1.காயின் ஆபேலைக் கொன்றது
பொறாமையே.
(ஆதி 4:1-8)
2.யோசேப்பை சகோதரர் விற்றுப்
போட்டது பொறாமையே.
(ஆதி 37:11)
3.தாவீதை சவுல் பகைத்தது
பொறாமையே.
(1 சாமு 18:1-9)
4.மொர்தெகாயை ஆமான் தூக்கிலிட நினைத்தது
பொறாமையே.
(எஸ்தர் 3:1-6)
5.தாத்தானும் கூட்டாளிகளும் மோசே
ஆரோனுக்கு விரோதமாக கூட்டம்
கூடி கலகம் பண்ணினது அவர்கள்
மேல் கொண்ட பொறாமையே.
(சங்.106:16,17)
*இப்படிபட்ட பொறாமை நமக்கு வேண்டாமே.!!!..*
No comments:
Post a Comment