*உபத்திரவத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் →*
1) ஜெபம் செய்ய வேண்டும் - யாக் 5:13
2) இயேசுவை நினைக்க வேண்டும் - எபி 12:3
3) மனமுறிவு அடைய கூடாது - 2 கொரி 4:8
4) மேன்மை பாராட்ட வேண்டும் - ரோ 5:4
5) சந்தோஷமாக இருக்க வேண்டும் - 1 தெச 1:6
6) வசனத்தை காத்து கொள்ள வேண்டும் - வெளி 3:10
7) உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் - வெளி 2:10
8) வேதத்தில் மனமகிழ்ச்சியாக இருக்க வேண்டும் - சங் 119:143,92
9) சகலமும் நன்மைக்கு என்று விசுவாசிக்க வேண்டும் -ரோ 8:28
10) கர்த்தருக்குள் நம்மை திடப்படுத்தி கொள்ள வேண்டும் - 1 சாமு 30:6
11) பொறுமையாக இருக்க வேண்டும் - ரோ 12:12
12) சோர்ந்து போக கூடாது - எபேசி 3:13
13) திடன் கொள்ள வேண்டும் - யோ 16:33
14) கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் - ஆபகூக் 3:17,18
15) மெளனமாக இருக்க வேண்டும் - புலம் 3:28
16) பின் வாங்கி போய் விடக்கூடாது - லூக் 8:13
17) துதிக்க வேண்டும், பாட வேண்டும் - அப்போ 16:25
18) பயப்படக்கூடாது - வெளி 2:10
19) தேவனை மகிமை படுத்த வேண்டும் - 1பேது 4:16
20) அசைக்க படக் கூடாது - 1 தெச 3:2
1) ஜெபம் செய்ய வேண்டும் - யாக் 5:13
2) இயேசுவை நினைக்க வேண்டும் - எபி 12:3
3) மனமுறிவு அடைய கூடாது - 2 கொரி 4:8
4) மேன்மை பாராட்ட வேண்டும் - ரோ 5:4
5) சந்தோஷமாக இருக்க வேண்டும் - 1 தெச 1:6
6) வசனத்தை காத்து கொள்ள வேண்டும் - வெளி 3:10
7) உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் - வெளி 2:10
8) வேதத்தில் மனமகிழ்ச்சியாக இருக்க வேண்டும் - சங் 119:143,92
9) சகலமும் நன்மைக்கு என்று விசுவாசிக்க வேண்டும் -ரோ 8:28
10) கர்த்தருக்குள் நம்மை திடப்படுத்தி கொள்ள வேண்டும் - 1 சாமு 30:6
11) பொறுமையாக இருக்க வேண்டும் - ரோ 12:12
12) சோர்ந்து போக கூடாது - எபேசி 3:13
13) திடன் கொள்ள வேண்டும் - யோ 16:33
14) கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் - ஆபகூக் 3:17,18
15) மெளனமாக இருக்க வேண்டும் - புலம் 3:28
16) பின் வாங்கி போய் விடக்கூடாது - லூக் 8:13
17) துதிக்க வேண்டும், பாட வேண்டும் - அப்போ 16:25
18) பயப்படக்கூடாது - வெளி 2:10
19) தேவனை மகிமை படுத்த வேண்டும் - 1பேது 4:16
20) அசைக்க படக் கூடாது - 1 தெச 3:2
No comments:
Post a Comment