Wednesday, June 10, 2020

Biblical characters and their victory

தன்னில் சந்ததி பிறக்கும் என்று
காத்திருந்த வயதான ஆபிரகாம் !

பறிபோன துரவில் பரிதபிக்காமல் 
இடம் பெயர்ந்த ஈசாக்கு !

கொஞ்சம் பெலன் இருந்தும்
தூதனோடு போராடிய யாக்கோபு !

தவறான குற்றச்சாட்டில் சிறையில்
சிக்கிய யோசேப்பு !

வனாந்திரத்தில் எதுவுமறியா நிற்கதியாக
 நின்று தவித்த மோசே !

தேவன் என்னோடில்லை என
போரடித்த கிதியோன் !

பிள்ளை இல்லையென ஆலயத்தின்
முன் அழுத அன்னாள் !

சவுலுக்கு பயந்து காடுகாடாக
சுற்றித்திரிந்த தாவீது !

நானுற்றைம்பது தீர்க்கதரிசிகளுக்கு
முன்னே நின்ற ஒரே எலியா !

முற்றிலும் எதிர்எதிரான சூழலில்
அழுதுபுலம்பிய எரேமியா !

சாகவேண்டிய நிலையில் தேவனை
பார்ப்பேன் என ஏங்கிய யோபு !

வாழ்க்கையே பாழானாலும்
ஏழ்மையில் பின்வந்த ரூத் !

மீன் இல்லாத வலைகளோடு
வெறுமையாய் நின்ற பேதுரு !

வைத்தியர்களால் கைவிடப்பட்ட
பெரும்பாடுள்ள ஸ்தீரி !

சாகப்போகிறோம் என முடிவில்
இயேசுவின் முன் நின்ற வேசி !

அவர்களுடைய அன்றைய நிலைமையை மாற்றி உயர்த்தியவர். கலங்காதே, இன்றும் உன் நிலைமை எதுவாயிருந்தாலும்
கர்த்தர் மாற்றுவார், அவர் தான் உன்னை
அழைத்தார், அவரே நடத்துவார்.

வெற்றி நிச்சயம்!
விடுதலை சத்தியம்!!உன்னை
அழைத்தார், அவரே நடத்துவார்.

வெற்றி நிச்சயம்!
விடுதலை சத்தியம்!!

No comments:

Post a Comment

Current Post

எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்!

 எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்! உங்க அமைதியை குலைக்காத/கெடுக்காத எண்ணங்களை மட்டும் தேர்ந்தெடுங்கள்...! ...