Monday, June 1, 2020

Padithathil Pidithathu #2

கொஞ்சம், சாமர்த்தியம், கொஞ்சம் நடிப்பு, கொஞ்சம் பொய், கொஞ்சம் உண்மை இருந்தாதான் இந்த உலகத்துல வாழமுடியும். முழுக்க முழுக்க
நேர்மை எல்லாம் ஒரு பைசாவுக்கும் உதவாது!

சில மனிதர்கள் பொறுமையை முட்டாள்தனமாக கருதுகிறார்கள்,
ஆனால் காத்த பொறுமைக்கான வெகுமதியை புத்திசாலிகள் மட்டுமே உணர முடியும், முட்டாள்களால் முடியாது !!

உங்களை புரிந்தவர்களுக்கு மட்டும் நல்ல புத்தகமாக இருந்தால் போதும்,
புரியாதவர்களுக்கு புதிராகவே இருந்து விடுங்கள்!!!

No comments:

Post a Comment

Current Post

எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்!

 எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்! உங்க அமைதியை குலைக்காத/கெடுக்காத எண்ணங்களை மட்டும் தேர்ந்தெடுங்கள்...! ...