Wednesday, December 30, 2020

Waiting

 காத்திருக்குதல் தந்த மகத்துவம்


 1.ஆபிரகாம் காத்திருந்தார் இதனால் அவர் விசுவாசத்தின் பலனாகிய ஈசாக்கைப் பெற்றுக் கொண்டார்


2.நோவா காத்திருந்தார் இதனால் இரட்சிப்பின் பேழையை பெற்றுக் கொண்டார்


3.அன்னாள் காத்திருந்தாள் இதனால் இஸ்ரவேலை நியாயந்தீர்க்கிற சாமுவேல் தீர்க்கதரிசியை பெற்றாள்


4.மோசே காத்திருந்தார் இதனால் மகிமையின் ஊழியத்தை பெற்றார்


5.தாவீது காத்திருந்தார் இதனால் கர்த்தருடைய இருதயத்தில் இடம் பெற்றார்


6.யோசபாத் காத்திருந்தார் இதனால் கர்த்தர் அவருக்காக யுத்தம் செய்தார்


7.யோசுவாவும் அவனுடைய கூட்டத்தாரும் காத்திருந்தார்கள் இதனால் அவர்கள் முன் நின்ற எரிகோ வீழ்ந்தது.


8.யோசேப்பு காத்திருந்தார் இதனால் அவருடைய குடும்பமும் எகிப்தும் பஞ்சத்தினால் சாகாமல் காப்பாற்றப்பட்டனர்.


9.யோபு காத்திருந்தார் இதனால் இரட்டிப்பான நன்மை கிடைத்தது


10.சீஷர்கள் காத்திருந்தனர் இதனால் பரிசுத்த ஆவியை பெற்றனர்


11.சகரியாவும் எலிசபெத்தும் காத்திருந்தனர் இதனால் யோவான்ஸ்நானன் என்கிற வெளிப்பாட்டை பெற்றுக் கொண்டார்கள்


12.அப்.பவுல் காத்திருந்தார் இதனால் பட்டணங்களை பிடித்து அடக்குகிற வலிமையை [ சுவிசேஷம் ] பெற்றுக் கொண்டார்


இதேபோல நீங்களும் நானும் காத்திருக்கும் போது என்றென்றைக்கும் நம்மோடு இருக்கிற

இம்மானுவேல் கிடைப்பார்.


ஜான்சன் பாண்டியன் இராமநாதபுரம்.

Sunday, December 27, 2020

Osho

 *உணவை தான் உண்டேன் எப்படி. மலம் ஆனது?*

*உயிரோடுதானே இருந்தேன் எப்படி மாண்டு போனேன்?*

*மலம்தான் உணவாக இருந்ததா?*

*மரணம்தான் வாழ்வாய் இருந்ததா?*

.

*இந்த சுருங்கி போன உடம்புதான் இதுவரை இளமையை சுகித்ததா?*

*இந்த சூம்பும் மார்புகளுக்கா இத்தனை கண்கள் வட்டமிட்டது?*

*பெருத்தன சிறுக்கும் சிறுத்தன பெருக்கும் என்று பட்டினத்தார் பாடியது இந்த நிலையற்ற பொய் வாழ்வை தானா?*


*இன்னும் இழுத்து கொண்டு இருக்கிறான். செத்து தொலையவில்லையே என்று மனைவியும் சுற்றமும் பேசியது.* *எனக்கு அவர்கள் என்னை நூறாண்டு வாழ்க என வாழ்த்தியது நினைவுக்கு வந்தது.* *இதுவரை எனது கோடாரியால் நான் எனது வேரையல்லவா வெட்டியிருக்கிறேன் !*


*நான் விரும்பியவை எல்லாம் என்னைவெறுத்துகொண்டிருந்தது* .

*இளமையாய் இருக்கும்போதே முதுமையை பழகி இருக்கவேண்டும்* . *அறுசுவை உணவை தேடி தேடி உண்ணும் போதே அது மலமாகும் என்று உணர்ந்திருந்தால், அடுத்தவர் உணவை நான் பறித்திருக்கமாட்டேன்.* *அனைவருக்கும் பயன்படவேண்டிய பொன் பொருளை ஒரு திருடனைப்போல் பதுக்கி இருக்கமாட்டேன்.*


*காலம் கடந்த ஞானம். பாயும் நோயும் தவிர யார் துணை வரப்போகிறார்கள்.* *இறந்தாலும் எனக்காக யார் அழப்போகிறார்கள்?*

*பிணமானப்பின் இந்த மாளிகையும் பணமும் எனதென்று நான் சொந்தம் கொள்ளவா முடியும்?* *சந்தனத்தால் மணந்த உடல் என்றாலும் இறந்தால் மணக்கவா போகிறது?*


*கண்ணே மணியே என்று கொஞ்சிய தாயும், காதலா, என் உயிரே என்று சொன்ன மனைவியும் , பிணமானபின் சுடுகாட்டில் அல்லவா விட்டு செல்வார்கள் !*

*பிரியமாட்டேன் என்று சொன்னவர்கள் பிணம்* *என்று வீசிசென்ற பிறகு , மண்* *என்னைப்பார்த்து ,*

*" மகனே !* *நானிருக்கிறேன்* . *என் மடியில் வந்து உறங்கு" என்று என்னை மார்போடு தழுவிக்கொண்டது.*


அருந்தின மலமாம்

பொருந்தின அழுக்காம் வெறுப்பன உவப்பாம்

உவப்பன வெறுப்பாம்

உலக பொய் வாழ்க்கை நீ_நீயாக_இரு...


*உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் நீங்கள் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது.*


*அதனால் வயதானால் அந்த நோய் வரும் வயதானால் இந்த நோய் வரும் என்று சொன்னால், தயவு செய்து நம்பாதீர்கள்*


உங்கள் கூடவே வாழும் மிருகங்களைப் பாருங்கள். *மரணம் வரும் வரை தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறது.*


எந்தப்பறவைகளும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குஞ்சிடம் சாப்பாடு கேட்பதில்லை.


எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை.


எந்தப் பூனையோ, நாயோ படுத்த படுக்கையாக இருந்து கொண்டும் மலம் கழிப்பதில்லை.


*மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்கின்றன.*


மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி, அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.


*நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்*


முதுமை என்று எதுவும் இல்லை.


*நோய் என்று எதுவும் இல்லை.*


*இயலாமை என்று எதுவுமில்லை.*


*எல்லாம் உங்கள் மனதிலும், அதன் நம்பிக்கையிலும் தான் இருக்கிறது.*


சிந்தனையை மாற்றுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.


நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்.


*நான்... நான்... நான்...*


*நான்* சம்பாதித்தேன்,


*நான்* காப்பாற்றினேன்,


*நான்* தான் வீடு கட்டினேன்,


*நான்* தான் உதவி செய்தேன்,


*நான்* உதவி செய்யலனா? அவர் என்ன ஆகுறது!


*நான்* பெரியவன்,


*நான்* தான் வேலை வாங்கி கொடுத்தேன்,


*நான் நான் நான் நான்* என்று மார்தட்டி கொள்ளும் மனிதர்களே!!!


*நான்* தான் என் இதயத்தை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?


*நான்* தான் என் மூளையை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?


*நான்* தான் என் இரண்டு கிட்னியையும் இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?


*நான்* தான் என் வயிற்றில் சாப்பிட்ட உணவில் இருந்து சத்துக்களை தனியாக பிரித்து இரத்தத்தில் கலக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா??


*நான்* தான் பூக்களை மலர வைக்கிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா ?


இவைகள் அனைத்தையும் எவன் செய்கிறானோ இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே *"நான்"* என்று சொல்வதற்கு அதிகாரமும் உரிமையும் உண்டு..


ஆகையால் *நான்* என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் *அன்பாக* இருங்கள்.


*உனக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்காதே தாழ்வு மனப்பான்மை வரும்*


*உனக்கு கீழே உள்ளவனை ஏளனமாய் பார்க்காதே தலைக்கனம் வரும்.*


*உன்னை யாரோடும் ஒப்பிடாமல் நீ நீயாக இரு தன்னம்பிகை வரும்.....


*படித்ததில் பிடித்தது

Sunday, November 29, 2020

History of Feminist Theology

 Feminism:

            Feminism is the principle that women should have political, economic and social rights equal to those of men.  Feminist movement is the movement to win such rights for men.

            Feminism is a movement concerned with the dignity, rights and liberation of women and the implications of this for humanity.

Feminist Theology:

            Feminist Theology is a theology sharing the concerns of feminism, in Christianity especially focusing on the critique of the tradition as patriarchal and on reconceiving it in non-patriarchal terms.

            Hauge defines Feminist Theology as ‘reflection on the content and meaning of religion with particular regard to women’s status and situation, which recognizes the use and misuse of religion in the past and the present for the oppression of women and has as its aim to contribute to the liberation of women.

The origin and development of Feminist Theology:

                        Feminist Theology emerged in the USA, at the end of 1960s.  It is rooted primarily in Christian women’s experience of living under the pressure of patriarchal ideology and structures claimed to be the eternal will of God.  We can say this emerge as re-emergement and the ‘second wave of feminism’.  Its aim was to pursuit meaning, wholeness, and equality for women.  The first wave began in the late 1700s when as English woman, Mary Wollstone Craft, penned ‘A Vindication of the Rights of Women’.

                        In 1848, hundred American women gathered at New York and ratified a ‘Declaration of Sentiments’ regarding the basic natural rights of women.  After this, the women’s movement gained momentum over the next few decades as women witnessed doors opening to higher education and many professions. 

            In 1920, women in US finally obtained the right to vote.  By 1930, they attained education and removed the political, economic and educational barriers and stepped out into man’s world with passion and zeal.  But within one generation some women ceased to pursue professional ends and returned home to take up the profession of home maker and wife and their equality became dormant and French Philosopher Simone de Beauvoir says, that they were trapped into a restrictive role of ‘kuche, kirche, and kinder’ i.e., kitchen, church and children.  According to De, women were to exist solely for the convenience and pleasure of men.  Women were imprisoned by the roles of mother, wife and sweetheart.  Therefore, she maintained that all forms of socialism, wresting woman away from the family, favor her liberation.  So again Feminism has drawn attention to crucial problems that exist for women in society and in the church.  Thus the development of feminism can be traced quite clearly and comprehensively up until the mid 1970s.

Locating Feminist Theology:

The liberation theology movement was partly inspired by the second Vatican council and the 1967 Papal Encyclical Populorum Progressio. Its leading exponents include Gutierrez, Leonardo, Boff of Brazil and Juan Luis Segundo of Uruguay. By the virtue of the book ‘A Theology Liberation’; Gutierrez became the acknowledged leader of the liberation theology movement and called as the father of Liberation Theology.

Theological definitions !

 Androcentrism: Literally it means ‘male centeredness’ (from the Greek word ‘aner’ -‘male’).  It is a linguistic and cultural system that understands male/man as the norm and wo/men as secondary, peripheral and deviant.

Androgyny: It is derived from the Greek Word for ‘man’ (aner) and ‘woman’ (gyne).  Androgyny is a synthetic term and social ideal that combines traditional masculine and feminine qualities and virtues but still privileges the male.

Conscientization: Conscientization is a process in which an individual or group names and understands the structures of internalized oppression and begins to become free of them.

Deconstruction: Deconstruction is a critical theory and constellation of methods that question assumptions about identity, truth and perceived norms.  This is done chiefly through identifying binary opposites or dualisms and revealing how the primary, positive term determines the second term in a negative fashion in order to assert its own positivity.

Epistemology: From the Greek for ‘knowledge’, epistemology refers to the study of the ways in which knowledge is articulated and made possible.  It sets standards that are used to assess what we know and why we believe what we believe.

Feminism: Feminism is a movement and theory for the economic, social, political and religious equality, rights and dignity of all wo/men.  It is focused on the struggle of wo/men against domination, exploitation, oppression and dehumanization. The definition preferred by Fiorenza is ‘Feminism is the radical notion that women are people’.

Gynecentrism/Gynaikocentrism: Gynecentrism is a ‘theoretical perspective that points women/females (in Greek, gyne) as paradigmatic and argues that women, as superior in essence to men, should be dominate in the social order.

Hermeneutics: Hermeneutic is derived from the Greek Word Hermeneuein, which means to interpret, exegete, explain or translate.  Hermeneutic refers to both the theory and practice of interpretation.

Historical Criticism: It is the study of historical sources in order to determine events in history as they might have occurred and how knowledge about them is transmitted.

Historiography: Historiography is the act of writing.   It involves three phases – Documentary research, Explanation and writing in the composition of historical narrative.

Kyriarchy: A neologism coined by Fiorenza from the Greek words ‘kyrios’ and ‘archein’, Lord and to rule.  It is a socio-political system of domination in which elite educated propertied men hold power over wo/men and other men.

 Kyriocentrism: The cultural-religious-ideological systems and intersecting discourses of race, gender, heterosexuality, class and ethnicity that produce, legitimate, inculcate and sustain kyriarchy.

Malestream: This is a term marking the fact that history, tradition, church, culture and society have been defined by men and have excluded wo/men. Frameworks of scholarship, texts, traditions, language, standards and paradigm of knowledge have been and are male-centered and elite male dominated.

Neologism:‘The creation and employment of new words, or the new use or the redefinition of existing ones.’

Patriarchy: Literally, it means the rule of the father and is generally understood within feminist discourses in a dualistic sense as asserting the domination of all men over all women in equal terms. Reconstruction: ‘A method of remembering, recovering, reclaiming and restoring that seeks to deconstruct the kyriocentric dynamic of a text and to recontextualize it in a different interpretive framework.  It tries to make the subordination and marginalized others ‘visible’ and their repressed arguments and silences ‘audible’ again by displacing the kyriocentric text and by reframing it in a hermeneutic context of struggle.’

Rhetoric: ‘Not simply to be understood in the colloquial sense of stylistic figure and ornament, linguistic manipulation, deceptive propaganda, or ‘mere’ words.  Rhetoric/ rhetorical inquiry assume that biblical texts and interpretations are argumentative and persuasive discourses that involve authorial aims and linguistic symbolic strategies as well as audience perception and construction.  It acknowledges that the interpretation of texts and the production of meaning are determined by particular socio-political-historical locations and political-cultural-religious interest and power.’

Sophialogy: Sophialogy is derived form the Greek Sophia= wisdom/Wisdom and legein=to speak.  Sophialogy is coined in analogy to theology or sociology and means the teaching and practice of wisdom.

Wisdom- Sophia: Sophia is a divine female figuration who appears in the Wisdom Literature of the Hebrew Bible and Apocrypha such as Proverbs, Ecclesiastes and Sirach as well as in the Christian Testament.

Wo/man – Wo/men: This is the way of writing proposed by Fiorenza meant to ‘indicate that the category ‘wo/man – wo/men’ is a social construct.  Wo/men are not a unitary social group but are fragmented by structures of race, class, ethnicity, religion, sexuality, colonialism and age.  This destabilization of the term ‘wo/men’ underscores the differences between wo/men and within individual wo/men.  This writing is inclusive of subaltern men who in kyriarchal systems are seen ‘as wo/men’ and functions as a linguistic corrective to androcentric language use’

 Ekklesia: Ekklesia is defined by Fiorenza as ‘The radical democratic assembly of free citizens who gather in order to conduct critical debate and to determine their own communal, political and spiritual well-being’. In the New Testament, the word is translated as ‘Church’

Saturday, November 28, 2020

The divine word


"The Divine Word


In  the beginning was the Word, and the Word was with God,and the Word was God.

John 1:1


The Word existed from the very beginning.

The Word will exist till the very end.

But no one can tell, when was the beginning and when will be the end.

It is just like the circumference of a circle that has no beginning and no end.


The Word was divine.

The Word was human 

so that the whole humanity become divine.

It is just like the ugly larva becomes a beautiful butterfly.


The Word as Spirit was with God.

The Word as flesh was with the people.

The Word as Jesus is with both, God and people, 

just as the bridge that touches both sides.


This Word is like the word of a judge,

who tells the prisoner:

" I forgive you and set you free."


The Word is like the word of a physician: 

" Your deadly disease is fully cured and you can go home happily."


This Word is like the word of a kind person:

"You need not to starve here. Come and live with me.

I have enough to spare for you."


Lord, give me the grace that I keep closer to the Word forever.

Amen."


- Bishop Gnanabaranam Johnson

Ponds

 காணாமல் போன ஏரிகள், குளங்கள்...

இது சென்னை மட்டுமே...

தமிழகமெங்கும் கணக்கெடுத்தால் தாங்காது சாமி...

#சென்னையில் நகரமயத்திற்கு இரையான ஏரிகள் இவை...

1. நுங்கம்பாக்கம் ஏரி

2. தேனாம்பேட்டை ஏரி

3. வியாசர்பாடி ஏரி

4. முகப்பேர் ஏரி

5. திருவேற்காடு ஏரி

6. ஓட்டேரி

7. மேடவாக்கம் ஏரி

8. பள்ளிக்கரணை ஏரி

9. போரூர் ஏரி

10. ஆவடி ஏரி

11. கொளத்தூர் ஏரி

12. இரட்டை ஏரி

13. வேளச்சேரி ஏரி

14. பெரும்பாக்கம் ஏரி

15. பெருங்களத்தூர் ஏரி (இதன் பழைய பெயர் பெருங்குளத்தூர்)

16. கல்லு குட்டை ஏரி

17. வில்லிவாக்கம் ஏரி

18. பாடிய நல்லூர் ஏரி

19. வேம்பாக்கம் ஏரி

20. பிச்சாட்டூர் ஏரி

21. திருநின்றவூர் ஏரி

22. பாக்கம் ஏரி

23. விச்சூர் ஏரி

24. முடிச்சூர் ஏரி

25. சேத்துப்பாடு ஏரி (ஸ்பர் டாங்க் - ஸ்பர்டாங்க் ரோடு)

26. செம்பாக்கம் ஏரி

27. சிட்லபாக்கம் ஏரி

28. போரூர் ஏரி

29. மாம்பலம் ஏரி

30. கோடம்பாக்கம் டேங்க் ஏரி

31. சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் இருந்த குளம்

32. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்த இரண்டு குளம்...

33. வேளச்"ஏரி"

34. செம்மஞ்"ஏரி"

35. ரெட்"ஏரி"

36. பொத்"ஏரி"

37. கூடுவாஞ்"ஏரி"

38. அடை"ஆறு" (அடர்ந்த ஆறு)

39. "அணை"காபுத்தூர்

40. பள்ளிக்கர"அணை"

41. காட்டாங்"குளத்தூர்"


ஏரி, குளம், ஆறு, அணையில் தண்ணீர் நிற்காமல் வேறு எங்கு நிற்கும்? 


பகிர்வு

🙏

Wednesday, November 25, 2020

Advent

அட்வெந்து ( Advent ) திருவருகை


திருவருகை என்பது ஆண்டவர் இயேசுவின் திருவருகையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் காலம்.


திருமறையில் புதிய ஏற்பாட்டில் உள்ள இயேசுவின் இரண்டாம் வருகையைக் குறிக்கும் புரூசியா ( Parousia) என்ற கிரேக்கச் சொல்லை லத்தீன் மொழியில் Adventus என்று மொழிபெயர்த்தனர். அதை ஆங்கிலத்தில் Advent என்று மொழியாக்கம் செய்தனர்.அதற்குத் திருவருகை ( coming ) என்று பொருள். திருச்சபைகளின் " வழிபாட்டு ஆண்டு " ( Liturgical year) ஒழுங்கு முறைமை திருவருகையின் முதல் ஞாயிற்றுக் கிழமையிலிருந்து தொடங்குகிறது.


வரலாறு:


மார்டின் என்கிற ஒரு ஹங்கேரிய இளைஞர் இயேசுவை ஏற்றுக் கிறிஸ்தவரானார். அவர் ரோம இராணுவத்தில் சேர்ந்து பணிபுரிந்தார். ஒருசமயம் இயேசுவின் தரிசனம் கண்டு தன் பணியை விட்டு விலகித் திருப்பணியாற்றினார். சிறுவர்கள், ஏழைகள் மீது அதிக கரிசனை கொண்டிருந்தார். மக்கள் அவரைப் பேராயர் ஆக்கினார்கள்.  அவரது மரணத்திற்குப் பின் போப் அவரைத் " தூயவர் " ஆக்கினார். திருச்சபை மக்கள் அவரது பிறந்த நாளிலிருந்து - நவம்பர் 11-  நாற்பது நாட்கள் நோன்பிருந்து மனந்திரும்புதலைச் செயல்படுத்தினர். இப்பழக்கம் நான்காம் நூற்றாண்டிலிருந்து மத்தியக் காலம் வரை கொண்டாடப்பட்டது. அந்நாட்கள் " தூய மார்டின் நோன்பு " என்று அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் அந்த நோன்பு நாட்கள் குறைக்கப்பட்டு " திருவருகைக் காலம் " ( Advent season) என்று அழைக்கப்பட்டது. நான்காம் நூற்றாண்டிலிருந்துதான் கிறிஸ்து பிறப்புப் பண்டிகை கொண்டாடும் பழக்கம் தோன்றியது. அதன்படி மாற்றி அமைக்கப்பட்ட திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறு, கிறிஸ்து பிறப்பு திருநாளுக்கு முன்வரும் நான்காவது ஞாயிறு ஆகும். இது நவம்பர் 27 முதல் டிசம்பர் 3 க்குள் அமையும்.இக்காலம் முழுவதும் ஜெபம், தவருகளுக்காக வருந்துதல், நோன்பு ஆகியவை செயல்படுத்தப்படும். 


கிழக்கத்திய வைதீகத் திருச்சபையினர் இதைக் " கிறிஸ்து பிறப்பு நோன்பு " ( Nativity Fasting ) என்று கொண்டாடுகின்றனர். ( ஆனால் அத்திருச்சபையினர் இதைத் திருச்சபை ஆண்டின் தொடக்கமாக கொண்டாடவில்லை. அவர்களுடைய திருச்சபை ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. 


பின்னர் அதிலும் மாற்றம்பெற்று ஒரு சில திருச்சபையினர் " மகிமை விளங்கிய திருநாள் " ( Epiphany Day) - ஜனவரி 6 ஆம் தேதிக்கு முந்தின மூன்று வாரங்கள் " திருவருகை நோன்பு நாட்களாக " ( Advent Fasting) கடைப்பிடித்தனர். தூய வெள்ளிக்கிழமைக்கு முன் நாற்பது நாட்கள் " லெந்து கால நோன்பாக  " ( Lenten Fasting ) கடைப்பிடிப்பதுபோல், கிறிஸ்து பிறப்பு பண்டிகைக்கு முன் " திருவருகை நோன்பு " கொண்டாடப்படுகிறது. 


மேற்கத்தியத் திருச்சபைகள் இக்காலத்தைக் கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டத்திற்கு எதிர்பார்புடன், காத்திருத்தல், ஆயத்தமாகுதல் என்ற எண்ணங்களுடன் கொண்டாடுகின்றனர்.


நம்முடைய சபைகளில் இக்காலத்தை எவ்வாறு கொண்டாடுகிறோம்? 


திருவருகை என்ற சொல், யூதர்கள் எதிர்பார்த்த மேசியாவாகிய இயேசுவின் " மனுவுறுவேற்பாகிய முதல் வருகையையும்" ; கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவரும் எதிர்பார்க்கும் "இரண்டாம் வருகையையும்" குறிக்கும். ( The Advent season offers the opportunity to share in ancient longing for the coming of Messiah and to the alert for His Second Coming). 


இங்கு ஒரு கருத்தை மனதில் கொள்ளுங்கள்; " பரூசியா " என்ற கிரேக்கச் சொல்லிற்கு " வருகை " ( coming) என்றுதான் பொருள். முதல் வருகை, இரண்டாம் வருகை என்று இயேசு தமது " வருகையை " எண்ணிக்கையிட்டுக் கூறவில்லை. மற்ற நற்சேய்தியாளர்களும் அவ்வாறு கூறவேயில்லை. ஆண்டவர் எப்போதும் வருகிறார். ( பின்னர் விளக்குகிறேன் ). 


பாரம்பரியங்கள்


இக்காலத்தில் வாசிக்கப்படும் திருமறைப் பகுதிகள், அருளுரைகள் யாவும் இயேசுவின் இரண்டாம் வருகையைப்பற்றியதாகவே இருந்தாலும், அவர் மனுவுறுவேற்று வந்த முதல் வருகையும் நினைவுகூறப்படும். இவைகள் மனந்திரும்புதலுக்கான துக்கம், விழிப்புணர்வுடன் காத்திருத்தல் ஆகியவை நிறைந்த கருத்துக்களுடன், இயேசுவை முதலாம் வருகையின் மீட்பராகவும், இரண்டாம் வருகையின் நியாயாதிபதியாகவும் நிறுத்துகின்றன. 


வழிபாட்டு வண்ணங்கள்


லுத்தரன், மெதடிஸ்ட், ஆங்கிலிக்கன் ஆகிய மேற்கத்தியத் திருச்சபைகள் கருநீலம் ( Violet / Purple ) அல்லது நீலம் ( Blue) ஆகிய வண்ணங்களை இக்காலத்திற்கான வண்ணங்களாக ஏற்றுள்ளன. நமது தென் இந்தியத் திருச்சபையும் கருநீல வண்ணத்தை ஏற்றுள்ளது. தொங்குதிரை, திருப்பீடம், ஆயரின் ஸ்டோல் அனைத்தும் இவ்வண்ணங்களில்தான் இருக்க வேண்டும். கத்தாலிக்கர் கருநீலம் வண்ணத்தை ஏற்றுள்ளனர். 


பாடல்கள்


ஹேன்டல் ( Handel) என்பவர் எழுதிய மேசியா என்ற பாடல் சிறப்பாகப் பாடப்படும். திருவருகையின் கடைசி வாரத்தில் ( டிசம்பர் 17-24 ) ஓ என்று தொடங்கும் ஏழு முறை முறையாகப் பாடும் பாடல்கள் ( O Antiphons ) பாடப்படும். ( O Wisdom, O Root of Jesse, O Key of David, O Day Spring, O King of the Nations, O with us is the God ) நான் இறையியல் கல்லூரியில் பணிபுரிந்தபோது " ஈசாய் என்னும் அடிமரம் துளிர்விடும், லேசாப் புன்னகை பூத்திடும் " என்று ஒரு பாடல் இறைவருகை இன்னிசை வழிபாட்டிற்காக அமைத்துக் கொடுத்தேன். மேலும் " இம்மானுவேலே வாரும்" ( பாமாலை 46-54) , " வரவேணும் எனதரசே" ( கீர்த்தனை 63-69) போன்ற பாடல்கள் இந்நாட்களில் பாடவேண்டும். 

(Source: Unknown )

Monday, November 23, 2020

Watsapp wechat and so on

 *மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள் :* 


⭕ WhatsApp      -       புலனம் 

⭕ youtube          -       வலையொளி 

⭕ Instagram       -       படவரி 

⭕ WeChat          -        அளாவி 

⭕ Messanger     -        பற்றியம் 

⭕Twtter              -         கீச்சகம் 

⭕ Telegram        -         தொலைவரி 

⭕ skype             -          காயலை 

⭕Bluetooth       -          ஊடலை 

⭕ WiFi             -          அருகலை  

⭕ Hotspot        -          பகிரலை 

⭕ Broadband  -        ஆலலை 

⭕ Online           -         இயங்கலை 

⭕ Offline            -        முடக்கலை 

⭕ Thumbdrive   -        விரலி 

⭕ Hard disk       -        வன்தட்டு 

⭕ GPS                -        தடங்காட்டி 

⭕ cctv                 -        மறைகாணி 

⭕ OCR              -         எழுத்துணரி 

⭕ LED              -         ஒளிர்விமுனை  

⭕ 3D                  -        முத்திரட்சி 

⭕ 2D                 -         இருதிரட்சி 

⭕ Projector       -        ஒளிவீச்சி 

⭕ printer          -        அச்சுப்பொறி 

⭕ scanner         -        வருடி 

⭕ smart phone  -       திறன்பேசி 

⭕ Simcard          -       செறிவட்டை 

⭕ Charger          -        மின்னூக்கி 

⭕ Digital             -         எண்மின் 

⭕ Cyber            -          மின்வெளி 

⭕ Router           -         திசைவி 

⭕ Selfie             -         தம் படம் - சுயஉரு - சுயப்பு

⭕ Thumbnail              சிறுபடம் 

⭕ Meme           -         போன்மி 

⭕ Print Screen -          திரைப் பிடிப்பு 

⭕ Inkjet             -           மைவீச்சு 

⭕ Laser            -          சீரொளி 

நல்ல முயற்சி நாமும்  மனனம் செய்வோம் .


- தமிழுணர்வு கொண்டோர் இதை  நண்பர்களுக்கும் 

பகிரலாம். இனிய தமிழில் நாளும் பேசுவோம்

Saturday, November 21, 2020

Thani Oruvan


, 🌷புத்தகங்கள் எப்படி மனிதனுக்கு அறிவூட்டுகிறதோ, அது போல பல நல்ல கருத்துக்கள் கொண்ட திரைப்படங்களும் வாழ்விற்கு தேவையான நல்ல கருத்துக்களை எடுத்துச் சொல்லும். தனி ஒருவன் திரைப்படத்தின் கதைக்கரு  என்னை மிகவும் கவர்ந்தது.


🌷நல்லவனுக்கு நல்லது செய்றதுல

வெறும் ஆசை தான் இருக்கும்

கெட்டவனுக்கு கெட்டது செய்றதுல

பேராசை இருக்கும்

என்னைக்கும் ஆசைக்கும் பேராசைக்கும்

நடக்குற போர்ல

ஜெயிக்கிறது பேராசைதான்

தீமை தான் வெல்லும்

என்ன நினைத்தாலும்

தீமை தான் வெல்லும்

எவன் தடுத்தாலும்


🌷இப்படத்தில் இடம்பெறும் சம்பவங்கள் யாவும் கற்பனையே. #நிஜத்தின் #அளவுக்கு #கொடூரமானவை #அல்ல!’ என்று திரைப்படம் தொடங்கும் இடத்தில் வரும் வாசகத்தின் உணர்வை படத்தின் ஒவ்வொரு காட்சியும் உணர்த்துகிறது.


🌷நாம் தினமும் காணும் சம்பவங்களும், கேட்கும் செய்திகளும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவையே.


🌷ஒருவன் பிறந்து, அவன் வளர்கின்ற சமூகமும், சூழலும் தான், அவனை நல்லவன் அல்லது தீயவனாகவும் மாற்றுகிறது.


🌷சிந்தாமல் சிதறாமல், சிறு சந்தர்ப்பத்தையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சமார்த்தியசாலி சிறுவன் பழனிச்சாமி. அப்படியொரு சந்தர்ப்பத்தைத் தவறவிடாமல், படித்து, ‘சித்தார்த் அபிமன்யு’ எனும் விஞ்ஞானியாகி, இந்தியாவிலேயே தொழில் தொடங்கி கோடீஸ்வரராகப் பரிணமிக்கிறான். பழனிச்சாமியாக நடித்த சிறுவன், படத்துக்கு அதகளமான ஓப்பனிங் தருகிறான். அதே போலவே, சித்தார்த் அபிமன்யுவாகக் கலக்கியிருக்கும் அரவிந்த் ஸ்வாமி, படத்தை வேறொரு தளத்துக்குக் கொண்டு போய், படத்தை அற்புதமாக முடித்து வைக்கிறார். தமிழ் சினிமாவில் இவ்வளவு அழகான அசத்தலான வில்லன் வந்ததே இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்


🌷கதையின் நாயகன், படித்து முன்னேறி, சமூகத்தை சீர்திருத்துவதற்காகவே காவல்துறையில் பணிபுரிய விருப்பப்படுகிறார். அதற்காக அவர் மெனக்கெடுகிற காட்சிகள், அதற்காக அவர் செய்கின்ற ஆராய்ச்சிகள் எல்லாம் கதையின் ஆழத்தை உணர்த்துகிறது. தான் வேலையின் சேர்வதற்கு முன்பே தன் குறிக்கோள் என்ன என்பதை தீர்மானித்து, அதில் பயணிக்க தன்னை தயார்படுத்திக் கொள்கிறார்.


அறிவில் சிறந்த இருவர் பற்றிய கதை தான் இது, இருவருக்கும் உள்ள வேறுபாடுகள் அவர்களின் எண்ணங்களும், குறிக்கோள்களும். பணத்திற்காக மனித உயிர்களை பறிக்க எண்ணும் ஒருவரை தேர்ந்தெடுத்து, அவர் பின்னால் பயணித்து, அவர்களின் தலைவனை அழித்தால் எல்லாம் முடிந்துவிடும் என எண்ணி தன் பாதையில் பயணிக்கிறார்.


மற்ற திரைப்படங்களில் காதலை காட்டுவது போல் அல்லாமல், தன் இலட்சியம் தான் முக்கியம், காதல் செய்ய எனக்கு நேரமில்லை, எனத் தெளிவாக கதாநாயகியிடம் எடுத்துக் கூறும் பக்குவம், கதாநாயகனின் நன்னெறிகளையும் உணர்த்துகிறது. தன் குறிக்கோளிற்காக இறுதிவரை போராடும் குணமும், தன் அறிவை சரியான விதத்தில் பயன்படுத்தும் காட்சிகளில் நம்மையும் யோசிக்க வைக்கிறார்.


இறுதியில் எதிர்மறை கதாபாத்திரத்திடம், தன் நோக்கத்தை எடுத்துக் கூறி “உன் உயிரை பறிக்கும் நோக்கம் எனக்கில்லை. உன்னால் நடக்கும் சட்டத்திற்கு புறம்பான செயல்களை தடுப்பதே என் நோக்கம்”, என அவரின் உயிரை காப்பாற்ற நினைப்பது கதாநாயகனின் சுயநலமில்லாத குணத்தை வெளிப்படுத்துகிறது. இருந்தாலும், அவர் செய்த தீவினைகளே எதிர்மறை கதாபாத்திரத்தின் உயிரை எடுக்கிறது, அதுவும் அவரின் மனைவியின் கைகளால்.


இத்திரைப்படத்தின் சில நல்ல கருத்துக்கள்,


படத்துக்கு வசனமும் பெரிய பலம். இயக்குநர் மோகன் ராஜா, எழுத்தாளர் சுபா எழுதியிருக் கிறார்கள்.👌🏼 ‘நல்லது மட்டுமே செய் யணும்னா அது கடவுளாலகூட முடியாது’, 👌🏼👏🏽‘நான் செய்ற குற்றத் துல மிச்சம் வைக்கிறத கண்டு பிடிக்கிறதே அவன்தான்’ 👏🏽என்று அரவிந்த்சாமி பேசும் இடம், ‘😀உனக்காக உயிரைக் கொடுப் பேன்னு ஒரு பேச்சுக்கு சொன் னேன்’ 😀என்று ஜெயம் ரவியிடம் நயன்தாரா பேசும் இடம் 


❤️உன் எதிரி யார் என்று சொல், நீ யார் என்று சொல்கிறேன்.


❤️கெட்டது செய்பவர்கள் வயது, நேரம், காலம் பார்ப்பதில்லை. ஆனால் நல்லது செய்பவர்கள் எல்லாவற்றுக்கும் நல்ல நேரம், காலம், காரணத்திற்காக காத்திருக்கிறான்.


❤️நிதானம் இருந்தால் இழந்தது கிடைத்துவிடும், நிதானத்தையே இழந்தால் இருப்பதும் போய்விடும்.


❤️மக்களின் தலையெழுத்தை தீர்மானிப்பது அரசியல்வாதியாக இருக்கலாம், ஆனால் அந்த அரசியல்வாதியின் தலையெழுத்தை தீர்மானிப்பது வியாபாரிகள் தான்.


❤️உண்மை வெற்றி பெறுவதற்கு தான் ஆதாரம் தேவை, பொய் வெற்றி பெற குழப்பமே போதும்.


இறுதியில் ஒரு ஆகச் சிறந்த கருத்து, உண்மையில் இது எதிர்மறை கதாபாத்திரம் கூறும் வசனம்.


“❤️வாழ்க்கையில் ஒரு எண்ணத்தை எடுத்துக்கொள், அதையே உன் வாழ்க்கையாக மாற்று, அதைப் பற்றி யோசி”.❤️


இது சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகளில் இருந்து தழுவியது, அதையே கதாநாயகன் தன் கொள்கையாக எடுத்துக் கொண்டு, எதிரியை வீழ்த்துவதே சாமர்த்தியமான திரைக்கதை.


இந்த திரைப்படம் முழுவதும் தீய எண்ணங்களை நல்ல எண்ணங்கள் எவ்வாறு வெற்றி கொள்கிறது, என்பது போல காட்சிப் படுத்தியிருப்பார்கள். 


தீமை அவ்வபோது வென்று நல்லவர்களை நிலைகுலையச் செய்தாலும், #இறுதியில் #தர்மமே #வெல்லும் என்பதே முடிவு !


Source : World movies Museum| FB

Sadhu Sundar Singh

 ⛱️.சாது சுந்தர்சிங் அவர்களை 

சந்திக்க ஒரு வயதான சன்னியாசி வந்திருந்தார்..⛱️


⛱️.அவர் சுந்தர்சிங்கை பார்த்து நீங்கள்  இவ்வளவு இளம் வயதிலேயே சன்னியாசி ஆகியிருக்ககூடாது. என்னைப் போல உலகத்தில் உள்ளதை எல்லாம் அனுபவித்துவிட்டு வயதானபிறகு சன்னியாசி ஆகியிருக்கலாம்.உங்கள் இளமை காலத்தை வீணாக்கலாமா..?என்றார்..⛱️


⛱️.அதற்கு சாது சுந்தர்சிங்  அவர்கள் ஒரு பலாபழத்தை கொண்டுவர சொன்னார்  அதை வெட்டி பலாசுளையை எடுத்து குப்பையில் தூக்கி எறிந்துவிட்டு அதில் உள்ள சக்கையை சாப்பிட கொடுத்தார்..⛱️

⛱️.அதை கொஞ்சமும் எதிர்பார்க்காத அந்த சன்னியாசி சற்று எரிச்சலோடு பலாபழத்தின் சுளையை குப்பையில் வீசிவிட்டு ஒன்றும் பிரயோஜனமில்லாத அதனுடைய சக்கைபகுதியை தருகிறீர்களே இது முட்டாள் தனமாக அல்லவா இருக்கிறது என்றார்..⛱️


⛱️.அதற்கு சுந்தர்சிங் அவர்கள் பொறுமையாக சிரித்துகொண்டே 

ஐயா சாதாரண மனிதனான நீங்களே  பெலாப்பழத்தின் சக்கையை ஏற்றுகொள்ள மறுக்கிறீரே அப்படி தானே நம்மை படைத்த ஆண்டவரும் நினைப்பார்..⛱️


⛱️.நம்முடைய வாழ்நாட்களில் இளமை பருவம் என்பது பலாச்சுளையை போன்றது. அந்த இளமைபருவத்தை குப்பையான உலக இன்பத்திற்குள் போட்டுவிட்டு சக்கைபகுதியாகிய வயதான பருவத்தை ஆண்டவருக்கு கொடுப்பது என்பது எவ்வளவு பெரிய  முட்டாள் தனம் காரியம் என்றார்..⛱️ 


⛱️.அதை சற்றும் எதிர்பார்க்காத சன்னியாசி வெட்கி தலைகுனிந்தவராக அங்கிருந்து சென்றுவிட்டார்..⛱️


⛱️.அன்பான தேவபிள்ளைகளே உங்கள் வாழ்நாட்களில் வாலிபபருவத்தை ஆண்டவருக்கு கொடுங்கள்..⛱️ 


⛱️.வேதம் சொல்கிறது;-


⛱️.வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும், உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட, ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை #நியாயத்திலே கொண்டுவந்து #நிறுத்துவார் என்று அறி..⛱️


🚩பிரசங்கி 11:9


⛱️.நீ உன் இஷ்டம் போல் வாழலாம் ஆனால் ஒரு நாள் நியாயதீர்ப்பு உண்டு என்பதை மறந்துவிடாதே..⛱️


 ⛱️.மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் #வாலிபப்பிராயத்திலே_நினை.


🚩பிரசங்கி 12;7


⛱️.அதனால் தான்  பிசாசானவன் உன் வாலிப பருவத்தில் ஆண்டவரை நீ நினைக்க விடாதபடி 

மது,மாது...

நெட்,சிகரெட்...

காதல்,மோதல்,சினிமா,

இப்படியான அந்த நினைவில் அலையவைக்கிறான் இப்படியான சிற்றின்ப வலையில் விழவைக்கிறான் ..⛱️


⛱️ஆதாம் தன்னுடைய வாலிபபருவத்தில் ஆண்டவருக்கு கீழ்படியாமல் செய்த பாவம் எல்லா மனிதனுக்கும்  சாபத்தை வாங்கிதந்தான்..⛱️


⛱️.அதனால் இயேசு அதே வாலிபபருவத்தில் ஆண்டவருக்கு எல்லாவற்றிலும் கீழ்படிந்து சாபத்தை சிலுவையில் நீக்கினார்..⛱️


⛱️.ஆண்டவர் வாலிபபிராயத்தை எவ்வளவு நேசிக்கிறார் என்பதற்கு சிலவற்றை மட்டும் பதிவிடுகிறேன்..⛱️


⛱️இயேசு மரித்தது வாலிபனாக..⛱️


⛱️இயேசு அற்புதம் செய்தது வாலிபனாக..⛱️


⛱️இயேசுவின் சீடர்கள் வாலிபர்களே..⛱️


⛱️இயேசு உயிரோடு எழுப்பிய மூன்றில் இருவர் வாலிபர்..⛱️


⛱️தானியேலை சிங்ககெபியில் வாலிபனே..⛱️


⛱️தானியேல் நண்பர்கள் அக்கினி சூலையிலே வாலிபரிகளே..⛱️


⛱️இன்னும் சொல்லவேண்டும் என்றால் சிம்சோன்,தாவீது,யோசேப்பு..⛱️


⛱️இன்றைய கிழவன் எல்லோரும்  நேற்றைய வாலிபன்..⛱️


⛱️இன்றைய வாலிபன் எல்லோரும் 

நாளைய கிழவன்..⛱️ 


⛱️தேவபிள்ளைகளே உன் வாலிப பருவத்தை வீணாக்காதே இந்த வாலிபமும் மாயையே நிரந்தரமானதல்ல எல்லாம் கடந்து போககூடியது..⛱️


⛱️.உன்னை சுந்தர்சிங்கை போல சன்னியாசி ஆக சொல்லவில்லை. 

அந்த ஊழியம் அந்த அழைப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே.. ⛱️


⛱️நீ படி, சம்பாதி,வேலைக்கு போ வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் உன்னை குறித்த அழைப்பு என்ன என்று ஆண்டவரிடம் தினமும் கேள் ஒரு நாள் உனக்கு உன்னதத்தில் இருந்து  அழைப்பு வரும் அதுவரை அவருக்காக ஏதாவது ஒன்றை செய்வாயா..⁉


⛱️தேவபிள்ளைகளே உங்கள் வாலிபபருவம் யாருக்கு என்று முடிவு பண்ணீட்டீங்களா...⁉

Useful Infos

 குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீர் அருந்துங்கள். குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது.


பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள். அமைதி தராத இடத்தில் பூனை உறங்காது.


புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள். நச்சுக் கனிகளை புழு துளைக்காது.


பூச்சிகள் உட்கார்ந்திருக்கும் காளானை தைரியமாக உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விஷக் காளான்கள் மீது பூச்சிகள் உட்காராது.


முயல்கள் குழி பறிக்கும் இடத்தில் மரத்தை நடலாம். மரம் செழிப்பாக வளரும்.


பறவைகள் வெப்பத்தை தவிர்க்க ஓய்வெடுக்கும் இடத்தில் உங்களுக்கான நீர் ஊற்றினை தோண்டுங்கள்.


பறவைகள் தூங்கப் போகும் நேரத்தில் தூங்கச் சென்று, அவை விழிக்கும் நேரத்தில் எழுந்திருங்கள். நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்.


அதிகம் இயற்கையான உணவுகளை உண்ணுங்கள். வலுவான கால்களையும், துணிச்சல் மிக்க இதயத்தையும் பெறுவீர்கள்.


மீன்களைப்போல அடிக்கடி நீரில் நீந்துங்கள். நீங்கள் பூமியில் நடக்கும்போது கூட மீன்களைப் போலவே உணர்வீர்கள்.


அடிக்கடி வானத்தைப் பாருங்கள். உங்கள் எண்ணங்களில் வெளிச்சமும், தெளிவும் பிறக்கும்.


நிறைய அமைதியாக இருங்கள், கொஞ்சம் பேசுங்கள். உங்கள் இதயத்தில் மௌனம் குடிகொள்ளும். உங்கள் ஆன்மா எப்போதும் அமைதியாக இருக்கும்.


விவசாயத்திற்கு முன்னுரிமை

கொடுங்கள் . நாடு நாசமாகாது .


- படித்ததில் பிடித்தது..

Middle Class

 நான் ரசித்த மிக அழகான பதிவு..


ஒரு நடுத்தர குடும்பத்து வீட்டில் நடக்கும் நிகழ்ச்சி


மகனுக்கு வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை.


“பேஃனை ஆஃப்ப் பண்ணாமல் வெளியே போகிறாய்”


“ஆளில்லாத ரூமில் டி.வி. ஓடுகிறது பார், அதை அணை”


“பேனாவை ஸ்டாண்டில் வை, கீழே கிடக்குது பார்”


இப்படியே சின்னச்சின்ன விஷயத்திற்கு அப்பா அவனை நச்சரித்துக் கொண்டிருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை.


நேற்று வரை வீட்டில் இருந்ததால் அதையெல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டியிருந்தது. 


இன்று அவனுக்கு வேலைக்கான நேர்காணலுக்கு அழைப்பு வந்திருந்தது.


“வேலை கிடைத்ததும் வேறு எங்காவது வெளியூர் போய்விட வேண்டும். அப்பாவின் நச்சரிப்பு குறையும்” என்று எண்ணிக் கொண்டான்.


நேர்காணலுக்குக் கிளம்பினான்.


“கேட்கிற கேள்விக்குத் தயங்காமல் தைரியமாக பதில் சொல், தெரியவில்லை என்றாலும் தைரியமாக எதிர்கொள்” என்று செலவுக்குக் கூடுதலாகப் பணம் கொடுத்து வழியனுப்பி வைத்தார் அப்பா.


நேர்காணலுக்கு அழைக்கப் பட்டிருந்த முகவரிக்கு வந்து சேர்ந்தான் மகன்.


கட்டிடத்தின் பெரிய கேட்டில் செக்யூரிட்டி இல்லை. 


கதவு சற்றே திறந்திருந்ததாலும் அதன் தாழ்ப்பாள் மட்டும் வெளியே நீட்டிக்கொண்டு உள்ளே நுழைபவர் மேல் இடித்துவிடுவது போல் இருந்தது.


அதைச் சரி செய்து கதவை சரியாகச் சாத்திவிட்டு உள்ளே நுழைந்தான்.


 நடைபாதையின் இருபுறமும் அழகு மலர்ச்செடிகள் வரவேற்றன.


தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த காவலாளி மோட்டாரை அணைப்பதற்காக குழாயை அப்படியே போட்டுவிட்டுப் போயிருந்தார். தண்ணீர் செடிகளுக்குப் பாயாமல் நடைபாதையை நனைத்துக் கொண்டிருந்தது.


குழாயைக் கையில் எடுத்தவன் செடியின் அடியில் நீர்படும்படிப் போட்டுவிட்டுக் கடந்து சென்றான்.


வரவேற்பறையில் யாரும் இல்லை. நேர்காணல் முதல் தளத்தில் நடைபெறுவதாக அறிவிப்பு வைத்திருந்தார்கள். மெதுவாக மாடிப்படியில் ஏறினான்.


நேற்று இரவில் போடப்பட்ட விளக்கு காலை பத்து மணியாகியும் எரிந்து கொண்டிருந்தது.


“விளக்கை அணைக்காமல் செல்கிறாயே?” என்ற அப்பாவின் கண்டிப்பு காதுக்குள் ஒலிப்பதுபோல் தெரிய, எரிச்சல் வந்தாலும் படியின் அருகே இருந்த சுவிட்சை இயக்கி விளக்கை அணைத்தான். 


மாடியில் பெரிய ஹாலில், ஏராளமானவர்கள் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள். கூட்டத்தைப் பார்த்த மகனுக்கு ஒரே திகைப்பு. 


“நமக்கு இங்கு வேலை கிடைக்குமா?” என்று மனசாட்சி படபடக்க ஆரம்பித்தது.


பதற்றத்துடன் அறைக்குள் நுழைய காலடி வைத்தவன், மிதியடியில் ’வெல்கம்’ என்ற எழுத்து தலைகீழாக இருந்ததை கவனித்தான்.


அதையும் வருத்தத்துடனேயே காலால் சரி செய்துவிட்டு உள்ளே நுழைந்தான்.


அறையின் முன்புறத்தில் நேர்காணலுக்கு நிறைய இளைஞர்கள் அமர்ந்திருக்க, பின்பக்கத்தில் பல மின்விசிறிகள் சும்மா சுற்றிக் கொண்டிருந்தன.


”யாருமே இல்லாமல் ஏன் அறையில் விசிறி ஓடுகிறது?” என்ற அம்மாவின் கேள்வி காதிற்குள் ஒலிக்க, மின் விசிறிகளையும் அணைத்துவிட்டு, மற்ற இளைஞர்களுடன் சென்று அமர்ந்தான்.


இளைஞர்களை ஒவ்வொருவராக உள்ளே அழைத்து மற்றொரு வழியாக வெளியே அனுப்பிவிட்டனர்.


இதனால் என்ன கேள்வி கேட்பார்கள் என்பது மகனுக்குத் தெரியவில்லை. கலக்கத்துடனே நேர்காணல் அதிகாரி முன்புபோய் நின்றான்.


சர்டிஃபிகேட்டுகளை வாங்கிய அதிகாரி, அதைப் பிரித்துப் பார்க்காமலே, “நீங்கள் எப்போது வேலைக்குச் சேருகிறீர்கள்?” என்று கேட்டார்.


“இது நேர்காணலில் கேட்கப்படும் புத்திக் கூர்மை கேள்வியா, இல்லை வேலை கிடைத்து விட்டதற்கான அறிகுறியா?” என்று தெரியாமல் குழம்பி நின்றான் மகன். 


”என்ன  யோசிக்கிறீர்கள்?” என்று பாஸ் கேட்டார், 


“நாங்கள் இங்கே யாருக்கும் கேள்வி கேட்கவில்லை.


கேள்வி பதிலில் ஒருவனின் மேலாண்மையைத் தெரிந்து கொள்வது கடினம்.


அதனால் செயல்பாட்டின் அடிப்படையில் தேர்வு வைத்து விட்டு, கேமரா மூலம் கண்காணித்தோம். 


இங்கு வந்த எந்த இளைஞனுமே தேவையில்லாமல் வீணாகிய நீர், எரிந்த மின்விளக்கு, ஓடிய விசிறி எதையுமே சரி செய்யவில்லை. நீங்கள் ஒருவர் தான் அத்தனையும் சரி செய்துவிட்டு உள்ளே வந்தீர்கள்.


 நாங்கள் உங்களையே தேர்வு செய்திருக்கிறோம்” என்றார்.


அப்பாவின் கண்டிஷன்கள் எப்போதும் அவனுக்கு எரிச்சலையே தரும். அந்த ஒழுங்கு முறையே இன்று வேலை வாங்கித் தந்திருக்கிறது என்பதை அறிந்தபோது நெகிழ்ச்சியாக இருந்தது. 


அப்பாவின் மீதுள்ள எரிச்சல் சுத்தமாகத் தணிந்தது.


வேலைக்குச் செல்லும் இடத்திற்கு அப்பாவையும் அழைத்துச் செல்லும் முடிவுடன் மகிழ்ச்சியாக வீடு திரும்பினான் மகன்.


அப்பா நமக்காக எது செய்தாலும், சொன்னாலும் ஒரு சிறந்த எதிர்காலத்திற்காக மட்டுமே இருக்கும்!!!


உளி விழுகையில் வலி என நினைக்கும் எந்தப் பாறையும் சிலையாவதில்லை; வலி பொறுத்த சில பாறைகளே சிலையாகி ஒளி கூட்டுகின்றன.


நாம் அழகிய சிலையாக உருவாக நமக்குள் இருக்கும் வேண்டாத சில தீய குணங்களை கண்டிப்பால், தண்டிப்பால், சில நேரம் வில்லனாக நமக்கு தெரியும் தந்தை, உளி போன்று வார்த்தைகளால், கட்டுப்படுத்துவதால்தான்,


நாம் காலரை தூக்கிக்கொண்டு கண்ணாடி முன் நின்று, அவர்கள் உருவாக்கிய சிலையாகிய நம்மை அழகனாக, அழகியாக  பார்த்துக் கொள்வது அந்த தந்தை என்ற உளி செதுக்கிய கைங்கர்யமே. 


தாய் தன் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு தான் பாலூட்டுவாள், தாலாட்டுவாள், கதை சொல்லித் தூங்க வைப்பாள்.


ஆனால் தந்தை அப்படியல்ல


தான் காணாத உலகையும், தன் மகன் காணவேண்டும் என தோள் மீது அமரவைத்து தூக்கிக் காட்டிக் கொண்டு போவார்.


ஒரு சொல் கவிதை அம்மா!


அதே ஒரு சொல் சரித்திரம் அப்பா!!


தாய் கஷ்டப்படுவதைக் கண்டுபிடித்து விடலாம். 


தந்தை கஷ்டபடுவதை பிறர் சொல்லித்தான் கண்டுபிடிக்க முடியும்.


நமக்கு ஐந்து வயதில் ஆசானாகவும், இருபது வயதில் வில்லனாகவும், தெரியும் தந்தை இறந்தவுடன் மட்டுமே நல்ல நண்பனாக, பாதுக்காவலராகத் தெரிகிறார்.


தாய் முதுமையில் மகனிடமோ, மகளிடமோ புகுந்து காலத்தைக்  கடத்தி விடுவாள்.


அந்த வித்தை தந்தைக்கு தெரியாது. கடைசி வரை தந்தை தனி மனிதன்தான்.


*எனவே தாயோ, தந்தையோ  உயிருடன் இருக்கும் போது உதாசீனப்படுத்திவிட்டு, இறந்தபின் அழுவதால் அவர்களுக்கு எந்தப் பயனுமில்லை*


வாழ்க வளமுடன்.

New Education Policy

 Cabinet has approved the New Education Policy 2020.....


Education policy has been changed after 34 years. The salient features of new education policy are as follows:


☀️5 Years Fundamentals 


1. Nursery @ 4 Years

2. Jr KG @ 5 Years

3. Sr KG @ 6 Years

4. Std 1st @ 7 Years

5. Std 2nd @ 8 Years


☀️3 Years Preparatory


6. Std 3rd @ 9 Years

7. Std 4th @ 10 Years

8. Std 5th @ 11 Years


☀️3 Years Middle


9. Std 6th @ 12 Years

10.Std 7th @ 13 Years

11. Std 8th @ 14 Years


☀️4 Years Secondary


12. Std 9th @ 15 Years

13. Std SSC @ 16 Years

14. Std FYJC @ 17Years

15. STD SYJC @ 18 Years


☀️Important things:


There will be board in 12th class only...


4 years of college degree.

 

No 10th Boards


MPhil will also be closed.



Now students up to 5th will be taught in mother tongue, local language and national language only.

 The rest of the subjects, even if they are English, will be taught as a subject....

 

Now just have to take board exams in 12th standard. 

Whereas earlier, it was mandatory to take the 10th board exam, which will not happen now....


Examination will be done in the semester form from 9th to 12th class.. 

Schooling will be done under the 5 + 3 + 3 + 4 formula (see table above)


College degree will be 3 and 4 years old i.e.,

 a certificate will be given on the first year of graduation,

 diploma on the second year, 

degree in the third year...


3-year degree is for those students who do not have to take higher education.....

 At the same time, students doing higher education will have to do a 4-year degree. Students doing 4 years degree will be able to do MA in one year....


--- Now students will not have to do MPhil. Rather MA students will now be able to do PHD directly...


Students will be able to do other courses in between....


 Gross enrollment ratio will be 50 percent by 2035 in higher education. At the same time, under the new education policy, if a student wants to do another course in the middle of a course, then he can take a second course by taking a break for a limited time from the first course......


Many reforms have also been made in higher education...... Improvements include graded academic, administrative and financial autonomy etc. Apart from this, e-courses will be started in regional languages. Virtual Labs will be developed.....

 A National Educational Scientific Forum (NETF) will be started. ....

There are 45 thousand colleges in the country.


Uniform rules will be for all government, private, deemed institutions.....


According to this rule, new academic session can be started and all students and parents need to carefully read this message....

****************************

Wednesday, November 18, 2020

Soorarai Potru - A different perspective

 - சூரரைப்  போற்று


"இன்று என் மகன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டான் ,  இடர் பல வரினும் அவன் துணிந்து நின்று எதிர்கொள்வான்"


அப்பா அடித்ததற்காக - நான் செத்தாலும் என் பொணத்தை தூக்க இவன் வரக்கூடாது என்று  கோபத்தில் சொன்ன ஒரு வார்த்தைக்காக, அப்பாவிடம் பேச மறுத்த மகன்களுக்கெல்லாம் இந்த படம் ஒரு பாடம்.


அப்பாவின் மரணத்திற்கு வர முடியாத ஒரு சூர்யா வைப் பற்றிய கதை சூரரைப் போற்று. ஆனால் நிறைய சூர்யாக்களை வெளிநாட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் தெரிந்திருப்பார்கள். உங்கள் அருகிலேயே அந்த சூர்யா இருக்கலாம்.  என்னைச் சுற்றியும் கூட அவர்கள் இருக்கிறார்கள்.


அப்பா இறந்த பிறகுதான் அப்பா தன் மீது வைத்த  அந்த அன்பு பல மகன்களுக்கும் தெரிய  வரும். விமான டிக்கெட் வாங்க காசு இல்லாமல், காரில் - லாரியில் பயணித்து , மாறன் சோழவந்தான் வந்தடையும்போது , அவன் வந்திடுவானா இல்லை தான் பேசிய வார்த்தைக்காக வரவேமாட்டானோ ? என்று வாசல்பார்த்தே ஏங்கி இறந்த, அவன் அப்பாவின் சடலத்தை எவருமே இல்லாமல் அடக்கம் செய்திருப்பார்கள்.


" ஏண்டா வந்த ஏண்டா வந்தே " என்று அவனது அம்மா அடிக்கும்போது "காசில்லமா...டிக்கெட் வாங்க காசில்லமா" என்று மாறன் புலம்பும் காட்சி, நிச்சயமாய் அப்பாவின் மரணத்திற்கு வரமுடியாதவர்களுக்கு அதிகமான கண்ணீரை வரவழைத்திருக்கும்.


அந்தக் காட்சியில் ஊர்வசியும் சூர்யாவும் அப்படி நடித்திருப்பார்கள். படம் ஏன் பார்க்கவேண்டும் என்பவர்களுக்கு அந்த ஒரு காட்சிக்காகவாவது பார்க்கலாம்.


"உங்க அப்பா உம்மேல எவ்வளவு பாசம் வச்சிருந்தார் தெரியுமாடா ?


அவர் எழுதி வச்சத படிச்சி பாருடா" என்று அப்பாவின் டைரி பக்கத்தை வீசியெறிகிறாள் அம்மா.


அதில் எழுதியிருக்கிறது;.


"இன்று என் மகன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டான் இனி இடர் பல வரினும் அவன் துணிந்து நின்று எதிர்கொள்வான்"


"அவன் பறக்கப்போகிறான் என்று பேச்சு சொல்கிறாள்  அதைப்போல் அவன் பிறரையும் பறக்க வைக்காமல் அயரமாட்டான்"


"ஊர்குருவி பருந்தாகாது என்று ஊர் சொல்லும் ஆனால்  என் மகன் அதனை மாற்றி அமைப்பான் "


ஒவ்வொரு அப்பாவுக்கும் மகன்களின் மீது , இந்த அசராத நம்பிக்கை இருக்கும். ஆனால் மகன்கள் புரிந்து கொள்வதற்கு அப்பா இறக்க வேண்டியதிருக்கிறது.    📷


அப்பாவிடம் அம்மாவிடம் சின்ன தவறுக்காக பேச மறுத்தவர்களெல்லாம் இப்போதாவது பேசி விடுங்கள். காலம் அதிகமில்லை உங்களுக்கும் அவர்களுக்கும்.  📷


====


இது ஒரு சுய முன்னேற்ற கதையாக எடுத்துக் கொள்ளலாம், ஆனால் அவனுக்கு நடந்தது அப்படியே நமக்கும் நடக்கும் என்று நினைத்துவிட முடியாது.


அவனுடைய முயற்சி , திறமை , குறிக்கோளின் மீதுள்ள நம்பிக்கை மற்றும் பொம்மி , எல்லாம் சேர்ந்துதான் அவனுக்கு தன்னம்பிக்கை.


வெறும் தன்னம்பிக்கையை மட்டும் வைத்திருந்தால் அவன்  விமானத்தை வேடிக்கைதான் பார்த்திருக்க முடியும்.


அவன் தளர்ந்து நிற்கும்போதல்லாம் அவனுக்கு இசைந்து கொடுத்து வாழ்வை நகர்த்தியவள் பொம்மி.


இந்த சீன நீங்க கவனிச்சீங்களான்னு தெரியல..


மனைவியுடன் பைக்கில் வெளியே சென்றிருக்கும் போது, ஒருநாள் அவனுக்கு போன் கால் வருகிறது.


வாங்கிய விமானத்தை அரசியல் செய்து ஏமாற்றியதாக நண்பன் சொன்னதைக் கேட்டு, மனைவியை அப்படியே விட்டுவிட்டு கிளம்பும்போது , அவள் தூரத்தில்  "நான் ஆட்டோல போய்க்கறேன் நீங்க போங்க" என்ற காட்சியிலும் ,


விமானம் விபத்துக்குண்டான நிலையில் அதற்குண்டான விளக்கம் கொடுக்கும் காட்சியில், பொம்மி தனக்கு வந்த பிரசவ வலியை பொறுத்துக்கொண்டு , "நீங்க பாருங்க நான் பார்த்துக்கறேன் "என்று சைகை காட்டும் காட்சியும் மாறனுக்கு பொம்மி எவ்வளவு ஆதரவாய் இருந்திருக்கிறாள் என்பதைக் காட்டுகிறது.


அதுவெல்லாம் சின்ன சின்ன காட்சிகள்தான் ஆனால் அவ்வளவு அர்த்தம்.


நீங்க நினைச்சுப் பாருங்களேன் , வெளியே அழைத்துச் சென்ற மனைவியை அப்படியே விட்டுட்டு வந்தா எவ்வளவு சண்டை வீட்டுல இருக்கும்..


"எப்படி என்னய விட்டுட்டு வரலாம்..?"


"உங்களுக்கு பிஸினஸ்தான் முக்கியமா பேச்சா... "


"நண்பர்கள்தான் முக்கியமா" என்றெல்லாம் டார்ச்சர் இருந்திருந்தால் அவன் வாழக்கையை பொம்மியிடமிருந்து மீட்பதே ஒரு சுய முன்னேற்றக் கதையாக மாறியிருக்கும்...  📷.


மாறனின் வெற்றிக்கு அடிப்படை காரணம் , அவனது அம்மா தனது நகையை பொம்மிக்கு பன் கடைக்காக கொடுத்த அந்த புள்ளிதான்.


மாறன் எல்லாம் இழந்து நிற்கும்போது அவனுக்கு ஊன்றுகோலாக இருந்தது பொம்மிதான்.


பொம்மி இல்லையென்றால் அவன் டம்மி விமானம்தான் வாங்கியிருப்பான்.


=====


"டாட்டா 20 வருசம் காத்திருந்தும் முடியல நீ என்ன சாதிக்க முடியும் ?" என்று  கார்ப்பரேட் கைக்கூலிகள் அவனுக்கு முட்டுக்கட்டை போடும்பொதெல்லாம்,  அதனை அலட்சியப்படுத்தியதே அவனின் வெற்றிக்கு காரணம்.


ஒரு தொழில் ஆரம்பிக்க நினைக்கும் போது நமக்கு வருகின்ற முட்டுக்கட்டைகள்தான் இது போன்ற வார்த்தைகள். "அவனாலேயே முடியல உன்னால முடியுமா" என்று  எதிர்மறை எண்ணங்களை விதைப்பார்கள். பணமுள்ள ஒருத்தனால முடியாதது உங்களாலயும் முடியாதுன்னு நம்புறதே ஒரு முட்டுக்கட்டைதான்.


"வெள்ளையா இருக்ககுறவன் பொய் சொல்லமாட்டான்கிற " சொல்லாடல் போலத்தான் இதுவும்.


"இவ்வளவு வருசம் பிஸினஸ் பண்ற எங்களுக்கு தோணாததா உனக்கு தோணுது.. " என்று  வியாபாரத்தில் கொழித்த பரேஷ் சொல்லும் காட்சியை , தொழில் ஆரம்பித்து முன்னேறத் துடிக்கும் நீங்களும் கேட்டிருக்கலாம்.


அவ்வளவு வருசம் பிஸினஸ்ல இருக்கவறனுக்கு இல்லாத ஐடியாவா உங்களுக்கு வந்திடப்போகுது என்பதுமே ஒரு முட்டுக்கட்டைதான்.


அப்படி ஒவ்வொருவரும் நினைத்திருந்தால் ஓலா , உபர் , ஸ்விக்கி  அமேஷான் போன்ற புதிய ஐடியாக்களுடன் உள்ள நிறுவனங்கள் எல்லாம் தொழிலில் கொடி கட்டிப்பறந்தவர்களின் மூளைக்கு எட்டாததுதான்.


உயரத்தில் இருக்கும்போது தரையெல்லாம் சமமாக தெரியும் அவர்களுக்கு . தரையில் இருப்பவர்களுக்குத்தான் மேடு-பள்ளங்கள் , அதைக் கடக்கும் பயணங்களின் சிரமங்கள் அறிவார்கள்.


அது மட்டுமல்ல ஒரு வலிக்கு எல்லாவற்றையும் மாற்றும் சக்தி இருக்கிறது.


மாறனை மாற்றியது அப்பா இறந்த வலிதான்.


==========


அப்பா சொல்லுவாருடா " காலம்தான் முக்கியம் , நேரம்தான் முக்கியம். சமயத்திற்கு போய் சேர முடியலைன்னா எதுக்குடா அந்த பணம்?  "


காலத்தை இழந்து பணம் ஈட்டியவர்கள் எல்லாரும்  பணத்தை இழந்து காலத்தை மீட்க முடியாமல் இப்போதும் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.


வானம் என்ன உங்கப்பன் வீட்டு சொத்தான்னு டயலாக் பேசிட்டு நானும் ஃப்ளைட் வாங்குறேன்னு கிளம்பிடாதீங்க....


அவரவர்களுக்கு எது சாத்தியப்படும் சூழல் இருக்கிறதோ அதனை செய்யுங்கள்.  


இல்லையெனில் நீங்கள் கப்பல் வந்து சேராத துறைமுகத்தில் காலம் முழுவதும் காத்திருக்கவேண்டி வரும். ஏனென்றால்  எல்லாருக்கும் பொம்பியும் பன் கடையும் வாய்ப்பதில்லை.


- ரசிகவ் ஞானியார்


[#SuraraiPotru](https://www.facebook.com/hashtag/suraraipotru?__eep__=6&__cft__[0]=AZXV3PbjRLNM2L1LeSUbZEQZnhhMXlsH9uekXcJ4MsiAbjdeL3Yo37suERz4YMQF1aNjy0UUiKaVLb8GeuE-Ffpj_8aYdswHrTGC3zIe7vIPBg&__tn__=*NK-R) [#movie](https://www.facebook.com/hashtag/movie?__eep__=6&__cft__[0]=AZXV3PbjRLNM2L1LeSUbZEQZnhhMXlsH9uekXcJ4MsiAbjdeL3Yo37suERz4YMQF1aNjy0UUiKaVLb8GeuE-Ffpj_8aYdswHrTGC3zIe7vIPBg&__tn__=*NK-R) [#revie](https://www.facebook.com/hashtag/review?__eep__=6&__cft__[0]=AZXV3PbjRLNM2L1LeSUbZEQZnhhMXlsH9uekXcJ4MsiAbjdeL3Yo37suERz4YMQF1aNjy0UUiKaVLb8GeuE-Ffpj_8aYdswHrTGC3zIe7vIPBg&__tn__=*NK-R)

Tuesday, November 17, 2020

மழை டிப்ஸ்

 மழையில் ஏன் பைக்குக்கு சைடு ஸ்டாண்டு போடக் கூடாது? மழை டிப்ஸ்!


நோ சைடு ஸ்டாண்ட்!

* மழை நேரங்களில் வாகனங்களை பார்க் பண்ணும்போது, தயவுசெய்து இதைப் பண்ணாதீர்கள். அதாவது, பைக்குக்கு சைடு ஸ்டாண்ட் போடுவது. சைடு ஸ்டாண்ட் போடுவதுதான் இந்த நேரத்தில் ஈஸியான விஷயம். ஆனால், இது பைக்குக்குப் பிடிக்காத விஷயம். சைடு ஸ்டாண்ட் போட்டு பைக்குகளை பார்க் பண்ணும்போது, உங்கள் ஹேண்ட் பார் வழியாக கேபிள்களில் தண்ணீர் பயணம் செய்து, கார்புரேட்டரில் உங்களுக்குத் தெரியாமல் மழை நீர் சேகரிப்பு நடந்துகொண்டிருக்கும். திடீரென உங்கள் பைக் ஸ்டார்ட் ஆகாமல் போவதற்கு இதுதான் முக்கியக் காரணம். மேலும், சைடு ஸ்டாண்ட் போடும்போது பேட்டரிக்குள்ளும் கெமிக்கல் மாறுதல்கள் நடந்து, பேட்டரியின் ஆயுளும் குறையும். சிரமம் பார்க்காம சென்டர் ஸ்டாண்ட் போடுங்க! ப்ளீஸ்!


ஹெல்மெட் வைஸரை இறக்குங்க!


* மழையில் பைக் ஓட்டும்போது, விஸிபிளிட்டி ரொம்ப முக்கியம். ஹெல்மெட் போட்டு தலை நனையாமல் பாதுகாப்பதெல்லாம் ஓகே! அதேநேரத்தில், உங்கள் ஹெல்மெட்டின் வைஸரைத் தயவுசெய்து ஏற்றிவிட்டுப் பயணியுங்கள். ஏனென்றால், வைஸர் வழியாகத் தண்ணீர் திட்டுத் திட்டாக இறங்கி, உங்களுக்கு வெளிச்சாலை தெரிவதில் சிக்கல் இருக்கும். அதேபோல், ஸ்பெக்ட்ஸ் அணிவதையும் தவிருங்கள். ஹாயாக மழை நீரை முகத்தில் வாங்கியபடி ரைடு போவதில் தப்பொன்றுமில்லை.


டேங்க் கவர் முக்கியம் பாஸ்!


* சில பைக்குகளில் பெட்ரோல் டேங்க் மூடிகள் ஃப்ளிப் டைப், ஹாப்-அப் டைப் என்று வெரைட்டியாக இருக்கும். இந்த மூடிகளை எல்லா நேரங்களிலும் நம்ப முடியாது. மழை நேரங்களில் பெட்ரோல் டேங்க் வழியாகவும் தண்ணீர் இறங்கும் அபாயம் நடக்கிறது. நட்ட நடுரோட்டில் ஒருவர் பைக் ஸ்டார்ட் ஆகாமல் திணறிக்கொண்டிருக்க, என்னவென்று பார்த்தால் பெட்ரோல் டேங்கில் தண்ணீர்! மறுபடியும் டேங்கில் உள்ள எல்லா பெட்ரோலையும் டிரெயின் செய்துவிட்டுத்தான் பயணம் தொடர வேண்டும். எனவே, பைக்கின் டேங்குக்கு கவர் ரொம்ப அவசியம்.


 மாங்கு மாங்குனு கிக்கரை மிதிக்காதீங்க!


அதையும் தாண்டி பள்ளத்தில் பைக் கவிழ்ந்து இன்ஜின் ஆஃப் ஆகும் பட்சத்தில், உடனே பைக்கை ஸ்டார்ட் பண்ணிவிடத் துடிக்காதீர்கள். பக்கவாட்டில் கவிழ்ந்தால் ஏர்-லாக் ஆக வாய்ப்புண்டு. எனவே, உடனே பைக் கிக்கரை மிதி மிதி என மிதித்து, செல்ஃப் ஸ்டார்ட்டைப் படுத்தி எடுக்காதீர்கள். எனெர்ஜி வேஸ்ட். 100 விநாடிகள் வரை ரிலாக்ஸ் பண்ணுங்கள். வேக்யூம் லாக் ஆகியிருப்பதால், பைக்குக்குக் கொஞ்சம் ரெஸ்ட் தேவை. கொஞ்ச நேரம் கழித்து பைக் தானாக ஸ்டார்ட் ஆகும். அடுத்த பள்ளத்திலாவது பார்த்துப் போங்க!


சைலன்ஸர் மூழ்குகிறதா?


* இப்போது வரும் பைக்குகளில் சைலன்ஸர் ஏற்றமாக இருப்பதால் பிரச்னை இல்லை. அதையும் மீறி சைலன்ஸர் மூழ்கும் அளவு நீரில் பயணிக்க வேண்டிய பட்சத்தில், அலார்ட் ஆறுமுகமாக இருக்க வேண்டும். அதாவது, தொந்தரவுகள் இல்லை என்று உறுதிசெய்து கொண்டபிறகு, உங்கள் பைக்கின் கியரிங் செட்-அப்புக்கு ஏற்ப முதல் அல்லது இரண்டாவது கியரிலேயே கிராஜுவலாகச் செல்லலாம். நீங்கள் ஆக்ஸிலரேட்டரை முறுக்க மறந்த ஒரு விநாடியில் சைலன்ஸருக்குள் தண்ணீர் புகும் அபாயம் உண்டு. விட்டு விட்டு ‘டர் புர்’ என முறுக்கினால், இறங்கித் தள்ள வேண்டியதுதான். எனவே, ஆக்ஸிலரேஷனில் ஜென்டில் மேனாக இருக்க வேண்டும்.


ஸ்பார்க் பிளக் இருக்கிறதா?


* ஒரு பைக்கின் ஸ்டார்ட்டிங் ட்ரபுளுக்கு உற்ற நண்பனும், சிம்ம சொப்பனமும் ஸ்பார்க் பிளக்தான். குளிர் நேரங்களில் பைக் ஓடும்போது, குளிரும் வெப்பமும் சேர்ந்து ஸ்பார்க் பிளக்கின் தன்மைக்கு எதிராக மோதிப் பார்க்கும். சில பிளக்குகளைக் கழற்றிப் பார்த்தால், பாயின்டுகள் தேய்ந்திருக்கும். இந்த நேரங்களில்... ம்ஹூம்.. பைக் நிச்சயம் ஸ்டார்ட் ஆகாது. எனவே, எக்ஸ்ட்ரா ஸ்பார்க் பிளக் கைவசம் வைத்திருப்பது, சிக்கலான நேரத்தில் கைகொடுக்கும். ஒரு ஸ்பார்க் பிளக்கின் விலை 100 ரூபாய்தான்.


நல்ல டயர் நல்லது!


* சிலர் பைக்குகளின் டயரைத் தேய்ந்து போகும் அளவு ஓட்டுவார்கள். டியூபைக் கழற்றினால், ‘குருதிப்புனல்’ கமல்போல், மிமீ-க்கு ஒரு டேமேஜ் ஆகி, பஞ்சர் ஒட்டப்பட்டிருக்கும். மழை நேரம் வருகிறது என்று தெரிந்ததும், உங்கள் டயரைச் சோதனை இடுங்கள். சிலருக்கு ஈரத் தரையில் ஸ்லிப் ஆகும், பள்ளங்களில் கிரிப் கிடைக்காது. செக் செய்தால், டயர்களின் பட்டன்கள் தேய்ந்திருக்கும். எனவே, மழை நேரத்தில் புது டயரை மாற்றி ஓட்டிப் பாருங்கள். அத்தனை தன்னம்பிக்கை கிடைக்கும்.


லோ பேட்டரியில் பைக் ஓட்டாதீர்கள்!


* இப்போது வரும் பைக்குகளில் பேட்டரியில் சார்ஜ் இல்லையென்றால், ஸ்டார்ட் ஆகாது; ஹார்ன் அடிக்காது; கரன்ட் வராது. சிலர் லோ பேட்டரி வார்னிங் வந்தபிறகும், செல்ஃப் ஸ்டார்ட் பண்ணுவார்கள்; ஹார்ன் அடிப்பார்கள்; ஹைபீம் லைட் போட்டு சீன் போடுவார்கள். இது பெரிய சிக்கலில் கொண்டு போய்விடும். திடீரென ஃபுல் சார்ஜும் இறங்கியபட்சத்தில்... மெக்கானிக்கே கைவிரித்து விடுவார். வேறு வழியே இல்லை; புது பேட்டரி மாற்றினால்தான் பைக்கை ஸ்டார்ட் பண்ணவே முடியும்.


செயின் ஸ்ப்ரே அடியுங்கள்!


* மழை முடிந்ததும் சில பைக்குகளில், ‘கற கற’வென பின் பக்கம் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். பைக் ஓட்டும்போது செம எரிச்சலாக இருக்கும். இது மசகுத் தன்மை குறைந்ததால், செயின் ஸ்ப்ராக்கெட்டுகளில் இருந்து வரும் சத்தம். செயின் ஸ்ப்ரே ஒன்று கைவசம் வைத்திருந்தால், சூப்பர்! (இது செயின் கார்டு இல்லாத பைக்குகளுக்கு மட்டும்தான்!)


ரொம்ப முக்கியம் - மழை விட்டவுடன் ‘இப்போதானே ஆயில் மாத்தினோம்; அதுக்குள்ள எதுக்கு?’ என்று காசு பார்க்காமல், பைக்கை ஒரு தடவை ஆயில் சர்வீஸ் விட்டு விடுங்கள்💐

Saturday, November 14, 2020

Ambedkar's Perspective

 நாம் பிராமண இந்து மதத்தை ஏன் வெறுக்க வேண்டும்? நான் ஏன் இந்து மதத்தில் இருந்து கிருத்தவனாகவும், இஸ்லாமியனாகவும் மாறினேன் என்பதற்கு 100 காரணங்கள் இதோ....


1) பிராமண இந்து மதம் தான் என்னை கீழ்ஜாதி என்றது.

2) பிராமண இந்து மதம் தான் என்னை சூத்திரன் என்றது.

3) பிராமண இந்து மதம் தான் என்னை வேசிமகன் என்றது.

4) பிராமண இந்து மதம் தான் என் தாயை வேசி என்றது.

5) பிராமண இந்து மதம் தான் என்னைப் பஞ்சமன் என்றது.

6) பிராமண இந்து மதம் தான் என்னை தீண்டத்தகாதவன் என்றது.

7) பிராமண இந்து மதம் தான் என்னை தொட்டால் தீட்டு என்றது.

8. பிராமண இந்து மதம் தான் என்னை பார்த்தால் பாவம் என்றது.

9) பிராமண இந்து மதம் தான் என்னை நிழல் பட்டால் தோஷம் என்றது.

10) பிராமண இந்து மதம் தான் என்னை காலில் செருப்பு போடாதே என்றது.

11) பிராமண இந்து மதம் தான் என்னை தோளில் துண்டு போடாதே என்றது.

12) பிராமண இந்து மதம் தான் என்னை முழங்காலுக்குக் கீழே வேட்டி அணியாதே என்றது

13) பிராமண இந்து மதம் தான் என்னை வீதியிலே நடக்காதே என்றது.

14) பிராமண இந்து மதம் தான் என்னை கோயிலுக்குள் நுழையாதே என்றது.

15) பிராமண இந்து மதம் தான் என்னை கடவுளை தொழாதே என்றது.

16) பிராமண இந்து மதம் தான் என்னை தெய்வ சிலைகளை தொடாதே என்றது.

17) பிராமண இந்து மதம் தான் நான் சாமி சிலைகளை தொட்டால் சாமி செத்துப்போகும் என்றது.

18) பிராமண இந்து மதம் தான் என்னை நல்ல சோறு தின்னாதே என்றது.

19) பிராமண இந்து மதம் தான் என்னை நல்ல துணி உடுத்தாதே என்றது.

20) பிராமண இந்து மதம் தான் என்னை நல்ல வீடு கட்டிக்கூடாது என்றது.

21) பிராமண இந்து மதம் தான் என்னை ஓலை குடிசையில் தான் வாழ வேண்டும் என்றது.

22) பிராமண இந்து மதம் தான் என் பாட்டனை சொத்து வைத்துக் கொள்ளாதே என்றது.

23) பிராமண இந்து மதம் தான் என் பாட்டியை ஜாக்கெட் அணியாதே என்றது.

24) பிராமண இந்து மதம் தான் என் பாட்டி ஜாக்கெட் அணிந்ததற்கு வரி போட்டது.

25) பிராமண இந்து மதம் தான் என் பாட்டனை முண்டாசு அணியாதே என்றது.

26) பிராமண இந்து மதம் தான் என் பாட்டன் முண்டாசு அணிந்ததற்கு வரி போட்டது.

27) பிராமண இந்து மதம் தான் என் பாட்டனை முடி வளர்க்காதே என்றது.

28) பிராமண இந்து மதம் தான் என் பாட்டன் வளர்த்த முடிக்கும் வரி போட்டது.

29) பிராமண இந்து மதம் தான் என் பாட்டியை நகை அணியாதே என்றது

30) பிராமண இந்து மதம் தான் என் பாட்டியை பாட்டனை குடை பிடிக்காதே என்றது.

31) பிராமண இந்து மதம் தான் என்னை கிணற்றிலே நீரெடுக்காதே என்றது.

32) பிராமண இந்து மதம் தான் என்னை குளத்திலே குளிக்காதே என்றது.

33) பிராமண இந்து மதம் தான் என்னை நான் தண்ணீர் அருந்தினால் தீட்டாகிவிடும் என்றது.

34) பிராமண இந்து மதம் தான் அண்ணல் அம்பேத்கர் நீர் அருந்தியதால் குளம் தீட்டாகிவிட்டது என்று அம்பேத்கரை அடித்து உதைத்து ஊர் முன் குற்றவாளி ஆக்கியது.

35) பிராமண இந்து மதம் தான் என் முப்பாட்டன் நந்தனாரை தீயிட்டுப் பொசுக்கியது.

36) பிராமண இந்து மதம் தான் முப்பாட்டன் காத்தவராயனை கழுவிலே ஏற்றியது.

37) பிராமண இந்து மதம் தான் என் முப்பாட்டன் மதுரை வீரனை மாறு கால் மாறு கை வாங்கியது.

38) பிராமண இந்து மதம் தான் என் பாட்டன் இம்மானுவேலை பட்டப்பகலில் வெட்டிக் கொன்றது.

39) பிராமண இந்து மதம் தான் என்னைப் படிக்காதே என்றது.

40) பிராமண இந்து மதம் தான் என்னை படித்தால் நாக்கை அறுப்பேன் என்றது.

41) பிராமண இந்து மதம் தான் என்னை படிப்பதைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்றது.

42) பிராமண இந்து மதம் தான் என்னை படிப்பதை நினைவில் வைத்திருந்தால் நெஞ்சைப் பிள என்றது.

43) பிராமண இந்து மதம் தான் சூத்திர சம்பூகனைக் கொலை செய்தது.

44) பிராமண இந்து மதம் தான் சூத்திர ஏகலைவனின் கட்டை விரலை வாங்கியது.

45) பிராமண இந்து மதம் தான் என்னை உத்தியோகத்துக்குப் போகாதே என்றது.

46) பிராமண இந்து மதம் தான் என்னை தகுதி திறமை இல்லை என்றது.

47) பிராமண இந்து மதம் தான் எனக்கு ஓட்டலிலே தனி டீ கிளாஸ் கொடுத்தது.

48) பிராமண இந்து மதம் தான் என்னை ஒட்டலில் பெஞ்சில் அமராதே என்றது.

49) பிராமண இந்து மதம் தான் என்னை சலூனிலே முடி வெட்டிக்கொள்ளாதே என்றது.

50) பிராமண இந்து மதம் தான் என்னை சாக்கடை அள்ளு என்றது.

51) பிராமண இந்து மதம் தான் சூத்திரன் ஆளும் நாடு சேற்றில் மூழ்கிய  பசுப்போல அழிந்துவிடும் என்றது.

52) பிராமண இந்து மதம் தான் என்னை செத்த மாட்டைத் தூக்கு என்றது.

53) பிராமண இந்து மதம் தான் என்னை செருப்புத் தைத்துக்கொடு என்றது.

54) பிராமண இந்து மதம் தான் செருப்புத் தைத்துக் கொடுத்த என்னை செருப்புப் போடாதே என்றது.

55) பிராமண இந்து மதம் தான் என்னை விவசாயக்கூலியாய் வைத்திருந்தது.

56) பிராமண இந்து மதம் தான் என்னை மற்ற ஜாதிக்காரர்களுக்கு தொண்டூழியம் செய் என்றது.

57) பிராமண இந்து மதம் தான் என்னை பார்ப்பான் கூலிகொடுத்தோ கூலி கொடுக்காமலோ வேலை வாங்கலாம் என்றது.

58) பிராமண இந்து மதம் தான் நான் கொலை செய்தால் எனக்கு தூக்கு. பார்ப்பான் கொலை செய்தால் அவனுக்கு மொட்டை அடித்தால் போதும் என்றது.

59) பிராமண இந்து மதம் தான் சூத்திரனுக்கும் பெண்களுக்கும் சொர்க்கத்திலும் இடம் இல்லை என்றது.

60) பிராமண இந்து மதம் தான் பெண்களை ஆணுக்கு அடிமை என்றது. என் வீட்டு பெண்களை நான் ஏன் அவனுக்கு அடிமை ஆக்கவேண்டும்.

61) பிராமண இந்து மதம் தான் பெண்கள் பாவ யோனியில் பிறந்தவர்கள் அவர்கள் யோனி பாவம் செய்தே அழியவேண்டும் என்றது.

62) பிராமண இந்து மதம் தான் ஆணுக்கு முன் பெண் அமர கூடாது என்றது.

63) பிராமண இந்து மதம் தான் பெண்களைப் படிக்காதே என்றது.

64) பிராமண இந்து மதம் தான் பெண்ணுக்கு சொத்துரிமை கூடாது என்றது.

65) பிராமண இந்து மதம் தான் பெண்ணை விதவை ஆக்கி கொடுமை படுத்தியது.

66) பிராமண இந்து மதம் தான் பெண்ணை உடன்கட்டை ஏற வைத்தது.

67) பிராமண இந்து மதம் தான் பெண்ணை குழந்தையாக இருக்கும்போதே திருமணம் செய்து கொடுத்துவிடு என்றது.

68) பிராமண இந்து மதம் தான் வேலைக்குப் போகும் பெண் ஒழுக்கமற்றவர் என்றது.

69) பிராமண இந்து மதம் தான் விதவைப் பெண்களை தரிசுநிலம் என்றது.

70) பிராமண இந்து மதம் தான் சூத்திரன் நாட்டை ஆளக்கூடாது என்றது.

71) பிராமண இந்து மதம் தான் சூத்திரன் சட்டத்துக்குப் பொருள் சொல்லக்கூடாது என்றது.

72) பிராமண இந்து மதம் தான் சூத்திரன் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை என்றது.

73) பிராமண இந்து மதம் தான் பார்ப்பான் பட்டினியாக இருக்கக் கூடாது என்றது.

74) பிராமண இந்து மதம் தான் பறையனும் பிணமும் ஒன்று என்றது.

75) பிராமண இந்து மதம் தான் பறையனைத் தொட்டாலும் குளிக்க வேண்டும் என்றது.

76) பிராமண இந்து மதம் தான் பிணத்தைத் தொட்டால் தீட்டு என்றது.

77) பிராமண இந்து மதம் தான் ஒரு பார்ப்பான் சாப்பிடுவதை சூத்திரன் பார்த்தால் தோஷம் என்றது.

78) பிராமண இந்து மதம் தான் சாதியை இன்னும் பாதுகாத்து வருகிறது. ( இன்றும் நாட்டின் முதல் குடிமகன், ஜனாதிபதி ராஜ்நாத் கோவிந்த அவர்களை கோவிலுக்குள் அனுமதி மறுத்து கோவிலுக்கு வெளியே அவர் பூஜை செய்த பிறகு அந்த இடத்தை மாட்டு மூத்திறத்தால் கழுவி தோஷம் நீக்கியது)

79) பிராமண இந்து மதம் தான் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆகக் கூடாது என்கிறது.

80) பிராமண இந்து மதம் தான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆனால் சாமி செத்துப் போகும் என்கிறது.

81) பிராமண இந்து மதம் தான் சாதித்தொழிலைத் தவிர வேறு எந்தத் தொழிலும் செய்யக்கூடாது என்றது.

82) பிராமண இந்து மதம் தான் உழைத்துக் கொடுப்பவனைக் கீழ்ஜாதி என்றது.

83) பிராமண இந்து மதம் தான் உழைக்காமல் உண்டுகொழுக்கும் பார்ப்பானை உயர் ஜாதி என்றது.

84) பிராமண இந்து மதம் தான் இந்த உலகமே பார்ப்பானுக்காகவே படைக்கப்பட்டது என்றது.

85) பிராமண இந்து மதம் தான் உலகில் உள்ள செல்வம் அனைத்தும் பார்ப்பனருக்கே சொந்தம் என்றது.

86) பிராமண இந்து மதம் தான் சூத்திரன் சொத்து வைத்திருந்தால் பார்ப்பான் எடுத்துக் கொள்ளலாம் என்றது.

87) பிராமண இந்து மதம் தான் பார்ப்பான் சூத்திரனின் சொத்துக்களைப் பறிக்க கல்யாணம், கருமாதி, திதி, தெவசம், கோயில் திருவிழா, தேர் என்று அனைத்தையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறது.

88) பிராமண இந்து மதம் தான் சாதிக்கொரு வீதி என்று பிரித்து வைத்திருக்கிறது.

89) பிராமண இந்து மதம் தான் சாதிக்கொரு சுடுகாடு என்று கூறுபோட்டிருக்கிறது.

90) பிராமண இந்து மதம் தான் ஜாதி மாறிக் கல்யாணம் செய்யாதே என்கிறது.

91) பிராமண இந்து மதம் தான் ஜாதி மாறிக்கல்யாணம் செய்தால் ஆணவக்கொலை செய்யச் சொல்கிறது

92) பிராமண இந்து மதம் தான் பார்ப்பானே தெய்வம் என்கிறது.

93) பிராமண இந்து மதம் தான் பார்ப்பானை அனைவரும் வணங்கவேண்டும் என்கிறது.

94) பிராமண இந்து மதம் தான் ஆண்டவனுக்கும் மேலே அந்தணன் என்றது.

95) பிராமண இந்து மதம் தான் அரசனுக்கும் மேலே பார்ப்பான் என்றது.

96) பிராமண இந்து மதம் தான் பார்ப்பான் சொல்படிதான் அரசன் ஆள வேண்டும் என்கிறது.

97) பிராமண இந்து மதம் தான் கடவுளர்களே பார்ப்பானை வணங்குகிறார்கள் என்றது.

98) பிராமண இந்து மதம் தான் சூத்திரன் ஆளும் நாட்டில் பார்ப்பான் வசிக்கக் கூடாது என்றது.

99) பிராமண இந்து மதம் தான் சூத்திர பெண்களுக்கு முலை வரி அவர்களின் முலைகளின் அளவை பொருத்து வரியை கூட்டியும் குறைத்தும் வரியை வசூல்

செய்தது.

100) பிராமண இந்து மதம் தான் கோவிலில் குழந்தையை பாலியல் வல்லுறவு செய்து கொன்ற குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்தது.


   இப்படி பட்ட, என்னை கேவலமாக நடத்திய, நடத்தி கொண்டிருக்கும், நடத்த போகும் இந்த பார்ப்பன இந்து மதத்தில் நான் ஏன் இருக்கவேண்டும் ?.

    எங்களுக்காக எழுதப்பட்ட சட்டத்தை சுதந்திரம் பெற்ற எழுவது ஆண்டுகளுக்கு பிறகும் நடைமுறை படுத்தாத இந்து மதத்தில் நான் ஏன் இருக்கவேண்டும்?

   எங்கள் இன தலைவர் அன்றைக்கு பாராளுமன்றத்தின் வாயிலில் மனு தர்ம புத்தகத்தை எரித்த போதும், நாகபுரியில் ஐந்து லட்சம் தாழ்த்த பட்ட இந்துக்களை பவுத்ததிற்கு மாற்றியபோதும் சொரணை இல்லாமல் வேடிக்கை பார்த்த பார்ப்பன இந்து மதத்தில் நான் ஏன் இருக்கவேண்டும்?

Friday, November 13, 2020

தீபாவளி திருநாளின் அடிப்படை தத்துவம்.

 அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏 தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையே ஏற்பட்ட ஒரு போராட்டத்தில், எத்தகைய நிலையில் தர்மம் வெற்றி பெறுகிறது என்பதே தீபாவளி பண்டிகை கூறுகிறது. எங்கெல்லாம், அநீதி அதிகமாகி, தர்மவாழ்வு சிதைக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் இறைவன் தோன்றி அதர்மம் செய்பவர்களை அழித்து நல்லவர்களை காப்பாற்றுவார் என்பதன் எடுத்துக்காட்டாக விளங்குகிறது தீபாவளி பண்டிகை. இந்துகள் கொண்டாடும் முக்கிய பண்டிகை தீபாவளி. இந்த பண்டிகை ஓர் உன்னதமான தத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.


பண்டிகை நாள் அன்று தீப ஒளி ஏற்றி வைப்பதன் மூலம் இருள் அகலுகிறது. கோவிலில் மட்டுமல்ல, வீடுகளிலும் தீபங்களை ஏற்றி ஒளி வீச செய்து, பூஜைகள் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் வாழ்க்கையில் சூழ்ந்திருக்கும் துன்ப இருள் நீங்கி ஒளிமயமான எதிர்காலம் பிறக்கும் என்பது ஐதீகம்.


துன்பம், அச்சம் என்பன இருளின் இயல்பு, இன்பம், தெளிவு என்பன ஒளியின் சிறப்பு. ஒருவர் இன்பமும் தெளிவும் பெறவேண்டுமானால் துன்பமும் அச்சமும் அகல வேண்டும். இருள் அகல தீபம் துணை நிற்கும். தெளிவு பிறக்க பக்தி வழிகாட்டும். எனவேதான் தீபங்கள் ஏற்றிவைத்து தீபாவளியை பக்தியுடன் கொண்டாடுகிறார்கள்.


அதே போல அசுரக் குணங்கள் தேய்ந்து விலகிய நாள், அறியாமை என்ற இருள் அகன்ற நாள், புனிதநாள், அறிவொளி பரந்த நாள், அகந்தை ஒழிந்த நாள், அருளும், கருணையும் மறுமலர்ச்சி பெற்ற நாள், அமைதி பிறந்த நாள், தீயனவெல்லாம் தொலைந்த பெருநாள் என்றெல்லாம் சிறப்புப் பெறுகிறது தீபாவளி திருநாள்.


தீபாவளி அன்று அதிகாலையில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, கோவில்களுக்கு சென்று இறைவனை வழிபடுவது முக்கிய நிகழ்வாக உள்ளது. தொடர்ந்து நெருங்கிய உறவினர்களின் வீடுகளுக்கு சென்று வாழ்த்துகள் பரிமாறிக்கொள்வதுடன், இனிப்புப் பலகாரங்கள் வழங்கி விருந்து உபசாரங்களில் கலந்து கொள்வதும் ஒரு பாரம்பரிய வழக்கமாக இன்றும் நடைமுறையில் உள்ளது. மேலும் பட்டாசு வெடித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்கிறார்கள்.


இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் தீபாவளி பண்டிகை வெவ்வேறு விதமாகவே கொண்டாடப்படுகிறது. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, மேற்கு வங்காளம், மராட்டியம், ஒடிசா, உத்தரப்பிரதேசம், பீகார் பஞ்சாப் என பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநில பாரம்பரிய பண்பாட்டு மரபுகளுக்கு ஏற்ற வகையில் தீபாவளி கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதுபோலவே, இலங்கையிலும் அந்தந்தப் பிரதேச பண்பாடு, கலாசாரத்துடன் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. எப்படி கொண்டாடினாலும் பொதுவாக உறவுகளை நேசித்து அன்பை பெருக்குவதே தீபாவளி திருநாளின் அடிப்படை தத்துவமாகும்.                                    

Happy Diwali Folks !!!

 To celebrate Diwali, also known as the Festival of Lights. The original form of Diwali is Deepawali, which literally means "rows of lighted lamps." The celebration is held on the darkest night of the year to highlight the significance of light.


"In Hindu philosophy, darkness is compared to ignorance, and lighting the lamp has significance of losing ignorance and gaining knowledge," he explained.


The lighting of deevas [lamps] in every house brings brightness and joy, and hope of finding light in darkness, achieving knowledge where there is ignorance, and spreading love where there is hatred.


Diwali also has ties to ancient myth and history.


"On this day Lord Rama returned to his kingdom after 14 years of exile," Randhawa explained. "People rejoice because Lord Rama had conquered Ravana, a cruel king. He had conquered evil, and good had triumphed.

     Another reason of celebration of Diwali is For Hindus, the goddess Lakshmi is Diwali's presiding deity. Lakshmi personifies the energy that sustains and perpetuates life. She is, not unnaturally, goddess of wealth, prosperity and happiness and the six-pointed star we saw on the floor is her emblem.

     The idea of light, so prominent at this festival, closely relates to that of prosperity. To people living in an agricultural society, coming out of the dark rainy days of the monsoon and stepping into the light and sunny new growing season is reason enough to celebrate.

     Along with the myths of Diwali there are historical facts are assiciate, which makes the people to celebrate. Among the Sikhs, Diwali came to have a special significance on the return to its sixth master, Guru Hargobind who had been captive in the fort of Gwalior under the orders of Mughal emperor Jahangir. Guru ji also obtained the release of 52 Hindu rajas (small kings) from the prison of Jahangir."

     To me, light has symbolized not only triumph of good over evil, But it also symbolizes guidance and celebration with those closer ones.

We worked hard to prove that we were, in fact, natural partners, which I believe we are. We have optimistic nation who believe that history doesn't shape us, but that we have the power to shape history. And that spirit of hope and optimism is really at the center of the Diwali celebration. As the days grow shorter, the Diwali reminds us that spring always returns -- that knowledge triumphs over ignorance, hope outlasts despair, and light replaces darkness. Diwali is a time for the revitalization of mind and spirit. And just as critically, it affords a chance to reflect on how we can bring light to others. It is an opportunity for us all, regardless of our own traditions, to renew a shared commitment to human dignity, compassion, and service - and it is a commitment, I think, at the heart of all great faiths.

   Keeping in view the current situation of pandemic and increasing air pollution, one need to make sure the celebration should not be destructive rather our celebration must contain the healing process. Celebration bring joys but, at the same time, we need to celebrate looking at the future. If not, our Diwali may turn into a day of tragedy to next generation. Celebration need to be a celebration of culture and faith then exhaustion. However, may the Diwali bring spiritual life, good health, growth in economy, and peace in the nation. 


"Let all the evil political force be an end."

"Let there be row of lites in every minorities home."

"Let mankind be enlightened through celebration of diwali."

"Let there be a new beginning in learning about each others and remain as co-traveller."

                

           WISH YOU HAPPY DIWALI


Thoughts from Prof. Pranay Bin

Wednesday, November 11, 2020

Being a PRIEST

 Being a PRIEST is ranked among the four most difficult "professions" in the world.  This is because a PRIEST must be at the same time:

 •preacher

 •example

 • advisor

 •former

 •planner

 •minister

 •visionary

 •director

 •mentor

 •friend

 •nanny

 • reconciler

 • marriage counselor

 • youth counselor

 • leader trainer

 • Bible teacher

 •psychologist

 • intercessor, etc., etc.


 Besides being:

 • church porter

 • Company administrator

 • engineer

 • bricklayer

 • event promoter

 • first to arrive and last to leave ...


 And yet, all PRIESTS face constant criticism such as:

 -the mass doesn't fill me

 -the homily is too long

 -just think about money

 - in addition to many others ...


 One of the most difficult things in a PRIEST's life is knowing that the people for whom they give their life will betray you.  The PRIEST is usually the most lonely person in the community: you can even see a PRIEST surrounded by people, but rarely by people interested in their problems, needs or even in their life, let alone in the demands that the communities themselves place on them  .


 So I would like to give you some advice: if you have a PRIEST or have PRIEST as friends, take care of them, protect them, pray for them, understand their vision, support them, but above all love them, don't  forget the promise of Jesus himself.


 "And I will give you shepherds after my heart, who will feed you with knowledge and intelligence" (Jer 3,15).  Therefore, take care of them because "they personally watch over your souls, since they will be accountable for them" (Heb 13,17).


 Let us honor with our prayers the lives of all those men of God who have sacrificed so many things, including some of their own needs and that of their families to fulfill God's call.

 Value the time a PRIEST dedicates to you.


 (Unknown author)

Monday, November 9, 2020

Joe Biden & CSI St George's Cathedral

 *New American President Joe Biden’s Connection to the CSI St George’s Cathedral Chennai Revealed*


The American presidential election, which was keenly watched by the world, resulted in the election of Mr Joe Biden as the 46th President of the United States of America and Ms Kamala Harris as the Vice- President. Interestingly, a connection of Joe Biden with the CSI St. George’s Cathedral in Chennai is now grabbing the attention of Indian readers. Many a newspaper published the news about the tablet placed at the CSI St George’s Cathedral in Chennai to record the reverence to the memories of Captain Christopher Biden, who was the great grandfather of Joe Biden, served Madras (Chennai) as the ‘Master Attendant’ for 19 years. This tablet was erected in the second half of the 19th century. 

 

St. George’s CSI cathedral was the venue of the declaration of the formation of the Church of South India in 1947. The church was established in 1815 and celebrated its bicentenary half a century back. It is really a curious news that the church has a connection with the American President-elect. Earlier, the news about the Indian- precisely Tamil Nadu- connection of the American Vice- President-elect Ms Kamala Harris was a big story in India.

Like many others across the world, the Church of South India also joins in wishing God’s wisdom upon the newly elected leaders of the United States of America.

 _Photo courtesy: Malayala Manorama daily_

Sunday, November 8, 2020

Creatio Ex Nihilo


" Creatio ex Nihilo


It is a wonder that you can create anything out of nothing.


It is a wonder that you have won millions of those who love you through a few simple men and women, who are almost nothing.


It is a wonder that you install peace and joy in the hearts of the believers though there is nothing there but troubles in the present and darkness in the future.


Dear Lord, when compared to your life, the ages of the universe is almost nothing.

When compared to the lives of the saints our lives are nothing.

When compared to life in heaven, the life in earth is nothing. We are nothing.

Create in us a pure heart and make us fit for the heavenly life  while we are still on earth.

Amen."


-Bishop Gnanabaranam Johnson


Useful Tamil Words

 உலகில் உள்ள புவியில் அமைப்புகள் - அழகு தமிழில்

Delta= கழிமுகம்/வடிநிலம்

Strait= நீரிணை

Isthmus= நிலவிணை

Archipelago= தொகுதீவு

Lagoon= காயல்

Cove= சிறுகுடா

Gulf= வளைகுடா

Bay= விரிகுடா

Peninsula= குடாநாடு/குடாநிலம்

Cliff= ஓங்கல்

Hill= குன்று

Jungle= அடவி

Plateau= மேட்டுநிலம்

Canyon= ஆற்றுக்குடைவு

Oasis= பாலைச்சோலை

Dune= மணற்குன்று

Mesa= மேடு

Prairie= பெருவெளி

Plain= சமவெளி

Pond= பொய்கை

Stream= ஓடை

Geyser= ஊற்று ?  (Spring?)

Swamp= சதுவல்

Marsh= சதக்கல்

Glacier= பனிமலை

Tundra= பனிவெளி

Iceberg= பனிப்பாறை

Cape= முனை

Fjord=இடுக்கேரி

இதை வடிவமைத்த நண்பருக்கும்

மொழி பெயர்த்த நண்பருக்கும் நன்றிகளாக...


உங்கள் கவனத்திற்கு :- 


Aazhi Senthil Nathan

மணி மணிவண்ணன் 

Pamayan

Titanic - John Harper

டைட்டானிக் கப்பலை (Titanic Ship) கட்டிய மனிதரிடம் ஒருவர்   ‘இது எவ்வளவு பாதுகாப்பானது’  என்று கேட்டதற்கு, 'அவர் ஆண்டவர் கூட இதை முழ்கடிக்க முடியாது’  என்று ஆணித்தரமாகக் கூறினாராம்.  ஆனால் அந்தக் கப்பலுக்கு என்னவாயிற்று என்பது நாம் அனைவரும் அறிந்ததே.  அதில் பயணம் செய்த 1528 மக்களில், ஆறுப் பேரே காப்பாற்றப்பட்டனர்.  அதை திரைப்படமாக எடுத்து,  Leonardo Caprice யை ஹீரோவாக சித்தரித்திருந்தார்கள். ஆனால் அந்தக் கப்பலில் இருந்த உண்மை ஹீரோவைப் பற்றிதான் இன்றுப் பார்க்கப் போகிறோம்.

ஜான் ஹார்ப்பர் (John Harper)  என்னும் அருமையான  மனிதர் கிறிஸ்தவ பெற்றோருக்கு 1872-ம் ஆண்டு பிறந்தார். அவர் தனது 13ஆவது வயதில் கர்த்தரை ஏற்றுக்கொண்டு,  நான்கு வருடங்கள் கழித்து,  கர்த்தரைக்குறித்து அறிவிக்க ஆரம்பித்தார். அவருக்கு  திருமணமாகி, மனைவி நான்கு வருடங்களுக்குள் மரித்துப் போனார்கள். அவர்களுக்கு நீனா (Nina) என்னும் பேர் கொண்ட அருமையான பெண் குழந்தை இருந்தது.


ஹார்ப்பர், மூடிபிரசங்கியாரின் ஆலயத்தில் பேசுவதற்காக சிக்காகோவிற்கு (Chicago) அழைக்கப்பட்டிருந்தார். அதற்காக 1912 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ம் தேதி அவரும் அவருடைய பிள்ளை நானாவும் டைட்டானிக் கப்பலில் ஏறினார்கள். எதிர்பாராத விதமாக, பனிமலையின்மீது மோதி கப்பல் மூழ்க ஆரம்பித்த போது,  அவர் தனது மகள் நானாவை உயிர்காக்கும் (Life Boat) படகில் ஏற்றிவிட்டு,  'நான் உன்னை ஒரு நாள் காண்பேன்'  என்றுச் சொல்லி, அனுப்பி வைத்தார். அவருக்கும் படகில் போக இடமிருந்தாலும், அவர் மற்ற மக்களை காக்கும் பொருட்டு அதை விட்டுவிட்டு, தன் மகளை அனுப்பிவைத்தார். பின் மரண பயத்தோடு இருந்த மக்களிடம் வந்து,    'பெண்களும்,  சிறுபிள்ளைகளும், இரட்சிக்கப்படாதவர்களும்,   முதலில் உயிர்காக்கும் படகில் ஏறுங்கள்'  என்று அவர் கூறிக் கொண்டு இருக்கும்போதே கப்பல் மூழ்க ஆரம்பித்தது. கப்பலில்  இருந்து பயணிகள், கீழே ஐஸ் தண்ணீர்ரில் குதிக்க ஆரம்பித்தார்கள். அதில் ஹார்ப்பரும் ஒருவராவார்.


அந்த நடுங்கும் குளிரிலும் ஹார்ப்பர்,  மக்கள் அந்த குளிரில் உறைந்து மரிக்குமுன்னே,  அவர்களை கிறிஸ்துவுக்குள் வழிநடத்த ஆரம்பித்தார். அப்போது, ஒரு இளம் வாலிபன்,  அங்கிருந்த ஒரு கட்டையின் மேல் ஏறி தப்பும்படி போராடிக் கொண்டு இருப்பதைக் கண்டார். அவனிடம்,   'நீ இரட்சிக்கப்பட்டாயா? என்றுக் கேட்டார்'. அவன் இல்லை என்றுக் கூறினான். உடனே தன் மேலே இருந்த உயிர்காப்பு மிதவை ஆடை (Life Jacket) எடுத்து, அந்த வாலிபனுக்கு கொடுத்து.   'என்னைவிட உனக்குத்தான் அது தேவை'   என்றுக் கூறிவிட்டு,  மற்ற பயணிகளுக்கு சத்தியத்தைச் சொல்லச் சென்றார். 


பின் மீண்டும் அந்த வாலிபனிடம் வந்து,  அவனுக்கு சத்தியத்தைச் சொல்லி,   கிறிஸ்துவுக்குள் அவனை வழிநடத்தினார். அன்று  மூழ்கின 1528 பேரில் ஆறுப் பேரே காப்பாற்றப்பட்டனர்.   அதில் அந்த வாலிபனும் ஒருவன்.


நான்கு வருடங்கள் கழித்து,  அந்த ஆறுப்பேரையும் சேர்த்து நடந்தக் கூட்டத்தில் அந்த வாலிபன் கண்ணீரோடு எழுந்து  நின்று,  தனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும்,  ஹார்ப்பர் எப்படி அந்த பனிநீரிலும், மற்றவர்களுக்கு சுவிசேஷத்தைக் கூறினார் என்பதையும், அவர் நீந்த முடியாமல் கடைசியில் பலவீனமடைந்து,   தண்ணீரில் மூழ்கும் நேரம்  வந்தபோது,  கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை  விசுவாசியுங்கள்,  அப்போது நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள் என்று கூறிக் கொண்டே  மூழ்கியதையும் நினைவு கூர்ந்து கதறினான். 


மற்றவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்ற எப்படியாவது உயிர் காப்பாற்றும் படகை பிடிக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்த வேளையில் தனக்கு கிடைத்த வாய்ப்பையும் மற்றவர்களுக்கு கொடுத்து,  தனது உயிரையும் கொடுத்த அற்புத மனிதரை ஹாலிவுட் படமெடுக்காமலிருக்கலாம்,  ஆனால்,  பரலோகத்தில் அவருக்கு நிச்சயம் பதில் செய்ப்படும்.


ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை. ஆமென். நிச்சயமாகவே ஹார்ப்பர் ஒரு அற்புத ஹீரோதான்.


இயேசுகிறிஸ்துவும் நம்மில் அன்பு கூர்ந்து, தமது ஜீவனையே நமக்காக கொடுத்தாரே,  தேவனுடைய குமாரனாயிருந்தும், நமக்காக தம் ஜீவனைக் கொடுத்த,  தம் மாசில்லாத இரத்தத்தை சிந்தி,  நமக்கு இரட்சிப்பை இலவசமாக கொடுத்திருக்கிறாரே அவர்,  சூப்பர்  ஹீரோதான். அவரை விசுவாசித்து,  அவருக்காக எந்த  தியாகமும் செய்யும் ஒவ்வொருவரும் ஒரு ஹீரோக்கள்தான்.

Wednesday, November 4, 2020

The invitation


"The Invitation


Come to me, all you that are weary and are carrying heavy burdens, and I will give you rest.

Matthew 11:28


Sinners you are invited. 

This is not for those who think themselves as 'holy' and the self- righteous ones (Prov.30:12).


Believers of all religions and of non-religions you are invited.

No religion but Jesus can save you.


O poor, you are invited.

Throw your infirmity complex far away.


O rich, you are invited.

With your wealth on your back, you cannot enter the narrow gate.

Share it with others.


O wise men, you are invited.

There will be surprises that are beyond your wisdom.


People of every colour, you are invited.

There is no apartheid.


Jesus, 

You invite us to a new style of life.

You offer us understanding for the new style of life.

You offer us your body and blood to strengthen us for that.

We thank you for this invitation.

Amen."


Bishop Gnanabaranam Johnson

~~~~~~~~~~~~~~

Shared by Pr.S.John Madhiyazhagan

Monday, November 2, 2020

God's Generosity

 God's Generosity


He makes his sun rise on the evil and on the good, and sends rain on the righteous and on the unrighteous.

Matthew 5:45


The sun shines for God's good children,

but the bad people also enjoy the sun shine.


It rains for God's honest children,

but the dishonest people also use the rain.


The wind blows for God's kind children,

but the cruel people are also benefited by the wind.


The bad ones spoil the joy of the people.

The good ones also have to suffer.


The dishonest ones spoil the trust among the people.

The honest ones also are are suspected and disrespected.


The cruel ones spoil the peace of the world.

The kind ones also are terrorized  and suffer the war casualties.


Dear Lord, you make your sun shine on bad and good people alike. You give rain to those who do right and those who do wrong. Give me the same generosity so that I may help others, whether they have the similar views that I have or not, whether they belong to my race and culture or not, whether they do good to me or not.

Amen.

Bishop Gnanabaranam Johnson

John Heady

 கல்லறை பேசுகிறது 


ஜான் ஹெடி ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் . கொடிய அரக்கர்கள் வாழும் ஹைப்ரட்டீஸ் தீவுக்கூட்டத்தில் குடும்பமாகச் சென்று ஊழியம் செய்தார்கள் மூட நம்பிக்கைகளில் மூழ்கிக்கிடந்த மக்கள் மத்தியில் முழு அர்ப்பணிப்போடு தொண்டாற்றினர் . .



 மனுஷனாக வாழக் கற்றுக்கொடுப்பதே பெரும் ஊழியமாயிருந்தது . கொடிய வியாதி காரணமாக தாம் நேசித்த அன்புக்குழந்தை இறந்தது . தம் கரங்களாலே குழி தோண்டி அடக்கம் செய்தார் . மனைவி வியாதிப்பட்டு சில நாட்களில் மரித்தாள் . கதவைப் பூட்டிக்கொண்டு கதறி அழுதார் . - " ஹெடி , நீ என்னை நேசிக்கிறாயா ? ” என்று மூன்று முறை கடவுள் கேட்டார் . " ஆம் , ஆண்டவரே , நான் நேசிக்கிறேன் என்று சொல்லும்போது பேதுரு நினைவிற்கு வந்தார் .



 தன் நாட்டிற்கு திரும்பிச் செல்லும் எண்ணம் வந்துவிடக்கூடாது என்று கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்த படகை சுக்கு நூறாக உடைத்தெரிந்தார் . 24 ஆண்டுகள் அந்தத் தீவில் ஊழியம் செய்தார் . 14 . 12 . 1872ல் 57 வயதில் மரித்தார் . மக்கள் வெளிச்சத்தில் நடந்தனர் . 



" 1848ஆம் ஆண்டு ஹெடி இங்கு வரும்போது ஒரு கிறிஸ்தவர்கூட இங்கு இல்லை . 1872ஆம் ஆண்டு இவ்வுலகைவிட்டுப் பிரிந்தபோது இங்கு கிறிஸ்துவை அறியாதவர் ஒருவர் கூட இல்லை ” என்று அவருடைய கல்லறை வாசகக் கல்வெட்டு கூறுகிறது .



 அர்ப்பணிப்பு என்றால் என்ன என்று வாழ்ந்து காட்டிய அவரது கல்லறை இன்றும் பேசுகிறது .

Current Post

தீயோனிடமிருந்து என்னை விடுவியும்

தனக்குச் சிறிது காலமே எஞ்சியிருக்கிறது என்பதை அலகை அறிந்துள்ளது. அதனால் கடுஞ் சீற்றத்துடன் உங்களிடம் வந்துள்ளது. திருவெளிப்பாடு 12:12  பிசாச...